Category: தமிழ் நாடு

ரஜினிக்கு சுப. உதயகுமார் பகிரங்க கடிதம்

திரு. ரஜினிகாந்த் அவர்கள், போயஸ் கார்டன், சென்னை அன்பார்ந்த ஐயா, வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு…

‘ரான்சம்வர்’ சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

சென்னை, உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ரான்சம்வர் சைபர் தாக்குதலில் இருந்து நமது கணிணிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். இன்று கையடக்க செல்பேசி முதல்…

ரெய்டு நடக்கப்போவதை முன்பே அறிந்தாரா கார்த்திக் சிதம்பரம்?

“ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்குல முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்படுவார்”னு உச்சநீதிமன்றத்தில் தெரிவிச்சிருந்த நிலையில, இப்போ முழுசும் 17 இடங்கள்ல ப.சிதம்பரம், அவர் மகன்…

ரஜினிக்கு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வித்தியாசமான வேண்டுகோள்

“மது குடிப்பவர் உடனடியாக விட முடியாது. படிப்படியா மதுப்பழக்கத்தை நிறுத்துங்கள் என்று தெரிவத்த நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க…

சிதம்பரத்த புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!: குதூகலிக்கும் சுவாமி

சிதம்பரம் – சுவாமி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். ஐ.என். எக்ஸ். நிறுவனத்துக்கு முறைகேடாக…

உயிருக்கு உத்தரவாதமில்லை: மணல் லாரி ஓட்டுநர்களை பஸ் ஓட்ட அழைக்கும் அரசு!

திருச்சி, போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக…

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் அளிக்க தாமதம் ஏன்?  : தமிழக அரசு விளக்கம்

நீ்ட் தேர்வு குறி்து மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்பதால் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்படவில்லை. என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ, பொறியியல், கலை படிப்புகளுக்கு கல்வியாண்டுக்கு…

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுநர்களால் தொடரும் விபத்துக்கள்!

அரியலூர், தமிழக பொக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக அரசு தனியார் பேருந்துகளையும், தற்காலிக பஸ் ஓட்டுநர்களையும் வைத்து…

பஸ் ஸ்டிரைக் 2வதுநாள்: பொதுமக்கள் பெரும் அவதி!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்கள். ஊதிய…

சி.பி.ஐ .சோதனை: ப.சிதம்பரம் விளக்கம்

ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு முதலீட்டை இந்தியா கொண்டுவர அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உதவியதாகவும் அதற்காக அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு…