மீனவர்கள் பிரச்சினை: இலங்கை செல்லும் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை, இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திரமோடி அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களையும், ஏற்கனவே பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 134 படகுகளையும் விடுவிக்க…
சென்னை, இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திரமோடி அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களையும், ஏற்கனவே பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 134 படகுகளையும் விடுவிக்க…
சென்னை, அரசு இணையதளத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. முதன்மைச்…
சென்னை, டாஸ்மாக் கடைகளை அமைப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்டு. சென்னை திருமுல்லைவாயிலில் கடந்த ஏப்ரல் 29ந்தேதி டாஸ்மாக் கடைக்கு…
சென்னை, விளைநிலைங்கள் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு காரணமாக, சென்னை ஐகோர்ட்டு வீட்டுமனை பதிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதுகுறித்து…
சென்னை, இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் மத்திய அரசின் சிபிஎஸ்சி நடத்தும் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு மூலமே நாடு முழுவதும்…
சென்னை, மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தை ஏன் தடுக்க அரசு முன் வரவில்லை என்று தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. மருத்துவ மேல்படிப்புக்கு இதுவரை…
கோவை, சசிகலா அணியில் இருக்கும் 122 எம்எல்ஏக்களும் கொத்தடிமைகள்தான் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் எடப்பாடி அணியைசேர்ந்த எம்எல்ஏ கனகராஜ். இது அதிமுகவின் எடப்பாடி அணி எம்எல்ஏக்கள்…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று, முதல்நாள் பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்குகிறார்.…
“அசைவம் சாப்பிடுகிறவர்கள், இந்துக்கள் அல்ல” என்று பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து ராஜாவை சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.…
சென்னை: வரும் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு…