தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; புதிய பதவிகளின் விபரம்: ஆனந்த்ராவ் விஷ்ணு…
சென்னை: தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; புதிய பதவிகளின் விபரம்: ஆனந்த்ராவ் விஷ்ணு…
மதுரை: போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை…
சென்னை, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் காலை 6 மணி முதல் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற…
சென்னை, சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என தமிழக அரசு தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை…
சென்னை, அமைச்சர் சரோஜா மீது ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக சென்னை போலீசில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரி புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து…
மதுரை, இன்று மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பஸ் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்…
சென்னை, சட்டசபை கூட்டத்தை கவர்னர் உடனே கூட்டவேண்டும் என்று தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படுவதாக…
டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் மீண்டும் கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றிய…
சென்னை, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் வீட்டில் மத்திய புலனாய்வு துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி…
சென்னை, மறைந்த ஜெயலலிதாவின் கொடநாடு கொலை விசாரணைக்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஆறுக்குட்டி எம்எல்ஏவை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மடியில் கனமில்லை எனவே பயமில்லை என்று கூறி…