Category: தமிழ் நாடு

பேரவையில் பெரும் அமளி: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானம் முன்மொழிந்தார்..

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக் கேட்டு தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் அமளிக்கிடையே முன்மொழிந்தார். பலத்த எதிர்பார்ப்புக்கிடையே சிறப்பு சட்டமன்றகூட்டம் தொடங்கியது. பெரும் அமளிக்கிடையே எடப்பாடி பழனிச்சாமி அரசு…

சட்டப்பேரவையில் அமளி…!

சென்னை, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இன்று காலை 11 மணி அளவில் சட்டப்பேரவை கூடியது.…

கோட்டையை சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு!

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுகவில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர் எடப்பாடி…

“சிறப்பு சலுகை கிடையாது! சசிகலா, நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை!” : – கர்நாடக சிறைத்துறை டிஜிபி

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா. சிறையில் அவர் எப்படி இருக்கிறார்…

எடப்பாடிக்கு எதிராக காங்கிரஸ் வாக்கு! : மேலிடம் அறிவிப்பு இன்று

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களுக்கும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அக் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் அறிவுருத்தி உள்ளார்.…

தமிழக சட்டசபை: மந்திர எண் 117 அல்ல 116

தமிழக சட்டசபைக்கு மொத்தம் 235 உறுப்பினர்கள் உண்டு. இவர்களில் 234 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவர், அரசால் நியமிக்கப்படுவார். (ஆங்கிலே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.) இங்கு ஆட்சியில்…

எடப்பாடிக்கு எதிராக ஓட்டளித்தாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகாது!

நெட்டிசன்: “எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அக்கட்சியின் கொறடா, உத்தரவிட்டிருக்கிறார். இதை மீறி எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும்…

எடப்பாடிக்கு எதிராக காங்கிரஸ் ஓட்டு!:  ராகுல் உத்தரவு

டில்லி: இன்று தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களுக்கும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அக் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.…

எடப்பாடிக்கு எதிர்ப்பு! கூவத்தூரில் இருந்து இன்னொரு எம்.எல்.ஏ. எஸ்கேப்!

சென்னை: சசிகலா தரப்பினரால் சென்னை கூவத்தூர் நட்டத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களில் இன்னொருவரும் வெளியேறியிருக்கிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவப்பு…

கூவத்தூரில் இருந்து கோட்டை வரை போலீஸ், போலீஸ்!

தமிழக சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று(சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள நட்சத்திரவிடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு…