பேரவையில் பெரும் அமளி: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானம் முன்மொழிந்தார்..
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக் கேட்டு தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் அமளிக்கிடையே முன்மொழிந்தார். பலத்த எதிர்பார்ப்புக்கிடையே சிறப்பு சட்டமன்றகூட்டம் தொடங்கியது. பெரும் அமளிக்கிடையே எடப்பாடி பழனிச்சாமி அரசு…