Category: தமிழ் நாடு

பொறியியல் கலந்தாய்வு புறக்கணிப்பு: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் முடிவு!

சென்னை, அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கும் பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க பேராசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வருடந்தோறும் அரசு பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில்…

நாட்டிலேயே முதன்முறை: எஸ்எம்எஸ் மூலம் பிளஸ்2 தேர்வு முடிவு! செங்கோட்டையன்

சென்னை, திட்டமிட்டப்படி மே 12ல் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்; மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக பள்ளி…

நீதிபதி கர்ணன் விவகாரம்: சென்னை போலீஸ் கமிஷனருடன் கொல்கத்தா டிஜிபி ஆலோசனை!

சென்னை, உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து, தமிழகத்தை சேர்ந்த கொல்கத்தா நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்துள்ளனர். மேற்குவங்க டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 4…

ஹங்கம்மா: பி.எஸ்.என்.எல். பித்தலாட்டம்! அன்புமணி கண்டிப்பு!

சென்னை, ஹங்கம்மா என்ற சேவை மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பிடுங்கி பித்தலாட்டம் செய்து வருகிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி இராமதாஸ்…

அதிமுக அரசின் பலவீனம் காரணமாக தமிழகத்தில் நீட் தேர்வு! திருநாவுக்கரசர்

சென்னை, அதிமுக அரசின் பலவீனம் காரணமாகவே தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற்றுள்ளது என்று தமிக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் தற்போதுதான் முதல் முறையாக…

மிருதங்கத்தில் அசத்தும் ‘ஆட்டிசம்’ கவுதமன்

ஆட்டிசம் பாதித்த விருதுநகர் இளைஞர் ஒருவர் மிருதங்கம் வாசித்து அசத்தி வருகிறார். இவர் ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசால் பாராட்டுப் பெற்றவர். ‘ஆட்டிசம்’ என்பது ஒரு…

காதல் விவகாரத்தில் ஆசிரியையை கொலை செய்தவர் சிறையில் தற்கொலை

காதல் விவகாரத்தில் கோவை ஆசிரியை நிவேதிதாவை காரேற்றி கொலை செய்ய இளையராஜா, கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று காலை கழிவறையில் தனது கைலியால்…

குரூப் 2ஏ தேர்வுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு!

சென்னை, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 2ஏ தேர்வுக்கான கலந்தாய்வு தேதி விவரத்தை டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. சென்னை: குரூப் 2ஏ தேர்வுக்கான 2ம்…

கோடநாடு பங்களாவில் வருமானவரித்துறை சோதனையா?

ஊட்டி: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்று…

சிறையில் இருக்கும் ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு பிடிவாரன்டு!

சென்னை, பெரா வழக்கில் ஆஜராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் உறவினருமான சுதாகரனுக்கு எழும்பூர் கோர்ட்டு பிடிவாரன்டு பிறப்பித்து உள்ளது. சுதாகரன் மீதான அன்னிய…