Category: தமிழ் நாடு

திமுக என்னை குறி வைத்து செயல்பட்டது..சபாநாயகர் ஆதங்கம்

சென்னை: இன்று காலை கூடிய சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் திமுக.வினர் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 1 மணிக்கு அவை கூடியதும்…

ஸ்டாலின் கைது…மெரினாவில் 144

சென்னை: சட்டமன்றத்தில் திமுக வெளியேற்றம், ரகசிய வாக்கெடுப்புக்கு மறுப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரினா காந்தி சிலை முன் உண்ணாவிரதம் இருந்தனர். அங்கு…

உங்கள் எம் எல் ஏக்களை மரியாதையுடன் அழைத்துக்கொள்ளுங்கள்: கமலஹாசன் காட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றார். ரகசிய வாக்கெடுப்பு இல்லாமல் வெற்றிபெற்றது குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்து…

ஸ்டாலின் தலைமையில் திமுக.வினர் மெரினாவில் உண்ணாவிரதம்

சென்னை: சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். மேலும், திமுக.வினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது அவரது சட்டை கிழிந்தது. இது குறித்து ஸ்டாலின் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து…

தானே சட்டையை கிழித்துக்கொண்டார் ஸ்டாலின்?

நெட்டிசன்: இன்று சட்டசபையில் நடந்த அமளியைத் தொடர்ந்து, சபைக்குள் காவலர்கள் அழைக்கப்பட்டு, தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டனர். அப்போது தனது காவலர்கள், அடித்து உதைத்து மிதித்ததாகவும், தனது சட்டையையும் கிழித்துவிட்டதாகவும்…

சட்டமன்ற கலவரம் குறித்து கவர்னரிடம் ஸ்டாலின் புகார்

சென்னை: சட்டமன்றத்தில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் 9 எம்எல்ஏ.க்களுடன் கவர்னரை சந்திக்க ராஜ்பவன் சென்றார். கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டபோது முதலில் மறுக்கப்பட்டது.…

எடப்பாடி வென்றதாக சபாநாயகர்அறிவிப்பு

122 வாக்குகள் பெற்று எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பது…

ரகசிய வாக்கெடுப்பை சபாநாயகர் அனுமதித்திருக்கவேண்டும்: மார்கண்டேய கட்ஜூ

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறி உள்ளார் கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு…

சட்டபையில் தாக்குதல்! கவர்னரிடம் புகார்!: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இன்று சட்டசபையில் ஏற்ப்பட்ட அமளியைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மன்றத்தை முறைாயக…

திட்டமிட்டு வன்முறையை நடத்தினார் ஸ்டாலின்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: பேரவையில் நடத்தப்பட்ட வன்முறை ஸ்டாலின் திட்டமிட்டு நடத்தியது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டமன்ற நிகழ்வுகள்…