Category: தமிழ் நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மத்தியஅரசு கவனத்தில்கொள்ளும்! மத்திய அமைச்சர் தவே

டில்லி: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

சசிகலாவை சந்திக்க வளர்மதி, கோகுல இந்திரா, சரஸ்வதிக்கு மறுப்பு

பெங்களூரு; சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள்…

ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர பீட்டா முடிவு

டெல்லி: உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்தாண்டு மாணவர்கள், இளைஞர்கள் என தமிழக மக்கள் போராட்டம் நடத்தியதால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக…

பதிவர்களே எச்சரிக்கை!: எடப்பாடி மீது அவதூறு: 6 பேர் மீது  புகார்

விருதுநகர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் ஆகியோரை முகநூலில் அவதூறு செய்ததாக ஆறு பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

சென்னையில் அதிமுக எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு! பாதியிலேயே திரும்பினார்

சென்னை: சென்னை தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பொதுமக்களின் சரமாரியான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியிலேயே திரும்பினார். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து 12 நாட்களாக…

மதுக்கடை வழிகாட்டி பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்.. அன்புமணி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் அறிவிப்பு பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை வரும் மார்ச் 1ம் தேதி…

2000 ரூபாய் நோட்டுக்கு தடையா? புதிய 1000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு!

டில்லி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000…

10கோடி அபராதம் செலுத்த தவறினால், மேலும் 13 மாதம் சிறை!

பெங்களூரு, 18 ஆண்டுகளாக விசாரணை இழுத்தடிக்கப்பட்டு 21 வருடத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி ரூபாய் அபராதம்…

தினகரன்… போடியில் நிற்கிறார்.. சி.எம். ஆகிறார்!: எம்.எல்.ஏக்கள் பேச்சால் எடப்பாடி அதிர்ச்சி!

“தமிழக முதல்வராக விரைவில் டி.டி.வி.தினகரன் பதவியேற்பார்” என்று நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரை தெரிவித்திருந்த நிலையில், இப்போது இன்னொரு எம்.எல்.ஏவும் அதே கருத்தை வழிமொழிந்திருக்கிறார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை,…

விவசாயிகளுக்கு ரூ.2.247 கோடி வறட்சி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு

சென்னை: விவசாயிகளுக்கு ரூ.2.247 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். காவிரி நீரை தர கர்நாடகம் மறுத்து வருவதாலும்,…