நாளை முதல் தீபா அரசியல் பிரவேசம்…கட்சி, கொடி அறிமுகம்
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி நாளை காலை 6…
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி நாளை காலை 6…
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன், தீபக், தற்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளார். இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த…
சென்னை: தனக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் பேசியுள்ளார். அவரின் இந்த எகத்தாளப் பேச்சு வாக்காளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தரப்பு…
ஈசா மையத்துக்கு பிரதமர் மோடி, நாளை வர இருக்கும் நிலையில், “சட்டத்துக்கு புறம்பாக காட்டை அழித்து ஆசிரமம் கட்டிவரும் ஜக்கி வாசுதேவின் ஈசா மையத்துக்கு நாட்டின் பிரதமர்…
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் அரசியல் உள்விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது…
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
அ.தி.மு.க.துச்செயலாளர் சசிகலா, சமீபத்தில் தனது உறவினரான டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். இந்த நிலையில் இன்று தினகரன், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்,…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சமீபத்தில் தனது உறவினரான டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். இந்த நிலையில் இன்று தினகரன், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை…
நெட்டிசன்: மன்னார்குடி மாஃபியாவை தடுக்கவே ஸ்டாலின் அரும்பாடுபடுகிறார் என்கிறார்கள். சரி இருக்கட்டும். திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் உத்தம சீலர்களா? மனதை தொட்டு பதில் சொல்லட்டுமே. கலாநிதி, தயாநிதி,…
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி அப்போலோ மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு…