Category: தமிழ் நாடு

‘நீட்’ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: தமிழக மாணவர்களின் நிலை?

சென்னை, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆனால்,தமிழக அரசின் உறுதியான முடிவு தெரியாததால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.,நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு…

இன்று..  65வது பிறந்தநாள் கொண்டாடினார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்

தி.மு.கழகத்தின் செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்தநாளை இன்று (புதன்கிழமை) கொண்டாடினார். காலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா…

பெப்சி, கோக் தடை இன்று முதல் அமல்!

சென்னை: தமிழகம் முழுதும் இன்று (மார்ச் 1) முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய குளிர்பாணங்கள் விற்கப்படாது என்று வியாபாரிகள் சங்கங்கள் தெரிவித்த தடை அமலாகுமா என்ற…

நெடுவாசல் அருகே எண்ணெய் கிணறில் தீ விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் பணி நடந்துவருகிறது. இயற்கை வளத்தைப் பாதிக்கும் என்பதாலும், விபத்து ஏற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதாலும்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிப்பவர்கள் மரைகழன்றவர்கள்!: வைகோ காட்டம்

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிப்பவர்கள் மரைகழன்றவர்கள் என்று வைகோ காட்டமாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து…

நெடுவாசல் போராட்டத்துக்கு திருநாவுக்கரசர் நேரில் ஆதரவு

புதுக்கோட்டை: நெடுவாசலில் நடக்கும் மக்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை…

ஜெ.,மரணத்துக்கு நீதிவிசாரணை கோரி ஓ.பி.எஸ் உண்ணாவிரதம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கேட்டு வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்படும்…

சேகர் ரெட்டியின் காவல் நீட்டிப்பு : சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு  

சென்னை, பிரபல தொழில்அதிபர் சேகர் ரெட்டி மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையினரின் அதிரடி சோதனையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.…

வங்கிகள் போராட்டம்: சம்பளம் எடுக்கமுடியாமல் லட்சக்கணக்கானோர் திணறல்

டெல்லி பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மாத சம்பளம் பெற முடியாமல் லட்சக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளானார்கள். வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க…

ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு தமிழகஅரசு அனுமதி கொடுக்கவில்லை! அமைச்சர் கருப்பண்ணன்

சென்னை, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்ல என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் நிலத்திலிருந்து எடுக்கப்பட…