‘நீட்’ சட்டத்துக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்! ஸ்டாலின்
சென்னை, தமிழக மாணவர்கள் நலன் கருதி மே 7-ந்தேதிக்கு முன்பே ‘நீட்’ சட்டத்துக்கு, ஜனாதிபதி ஒப்புதலை உடனே பெற வேண்டும் எனவும், மாணவர்களின் வாழ்க்கையோடு அதிமுக அரசு…
சென்னை, தமிழக மாணவர்கள் நலன் கருதி மே 7-ந்தேதிக்கு முன்பே ‘நீட்’ சட்டத்துக்கு, ஜனாதிபதி ஒப்புதலை உடனே பெற வேண்டும் எனவும், மாணவர்களின் வாழ்க்கையோடு அதிமுக அரசு…
சென்னை, தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்கள் வழியாக புதிய எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் விவசாயம் அடியோடு…
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களை சில அரசியல்வாதிகள் தூண்டிவிடுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குமுன் வடகாடு,…
நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். சமீபகாலமாகவே கருணாஸை சுற்றி சர்ச்சைக்குறிய செய்திகள்…
சென்னை, அதிமுகவின் முன்னாள் சபாநாயகரும், ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவருமான பிஎச். பாண்டியன், மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி தலைவர் மனோஜ்பாண்டியன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று…
கொழும்பு: “மக்களுக்கு கழிப்பறைகளைகூட அமைத்துத்தர முடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழம் குறித்து பேசுவதா” என்று இலங்கை சுதந்திரக் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில்…
டில்லி: கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட உயர்கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆலோசனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற…
நெட்டிசன்: கோயில் விழா ஒன்றுக்கு பாதுகாப்புக்காக வந்த பெண் காவலர் ஒருவருக்கு, அங்கு கேட்ட உடுக்கை சத்தத்தை கேட்டு “சாமி” வந்துவிட்டது. உணர்ச்சிவசப்பட்டு ஆடும் அவரை அடக்க,…
சென்னை, தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக…
மதுரை, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் பன்னாட்டு குளிர்பான ஆலைகளான கோக், பெப்சி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு தேவையான தண்ணீர் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில்…