Category: தமிழ் நாடு

“குற்றவாளி ஜெயலலிதா பெயரை அகற்றும் போராட்டம் தொடரும்!”: மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவிப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரை அரசு அரசு அறிவிப்புகளில் இருந்து நீக்க வேண்டும், அவரது படத்தை பாடபுத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும், அவரது…

வாடா வாடா டிஜிட்டல் மூஞ்சி..!: வைரலாகிறது மாணவர்களின் நெடுவாசல் பாடல்!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் மாணவர்கள், இளைஞர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மக்களின போராட்டம் குறித்து மாணவர்கள், உணர்ச்சிகரமான…

இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது! தாம்பரம் நிகழ்ச்சியில் பிரணாப்

சென்னை, குடியரசு தலைவர் கேரள நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு சென்னை வந்தார். அவரை தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…

பெப்ஸி கோக் புறக்கணிப்பு  ஜனநாயக விரோதமாம்! அடுத்து தேச விரோதம் என்பரோ?

டில்லி: தமிழகத்தில் பெப்ஸி – கோக் போன்ற வெளிநாட்டு பாணங்களை புறக்கணிப்பது ஜனநாயக விரோதம்” என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்…

மீனவர்கள் மீண்டும் கைது

பாம்பனை சேர்ந்த 8க்கும் மேற்ப்பட்ட மீனவர்களயும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை தலைமன்னார் அருகே எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்து தற்போது மன்னார் கடற்படை முகாமில்…

குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர்: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

சென்னை, தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் ஆலைகள் தண்ணீர் எடுப்பதை எதிர்த்து நெல்லை மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை…

ஸ்டான்லி மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு! பெண் கைது

சென்னை, வட சென்னையில் உள்ள பிரபலமான அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த தம்பதியினரின் குழந்தை திடீரென காணாமல் போனது. பரபரப்பான இந்த பிரச்சினை குறித்து தீவிர…

அடுத்தாண்டு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்

சென்னை: சந்திரயான் -2 விண்கலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளித்துறை ஆய்வகத்தின் தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்…

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்!

டில்லி, சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் பதவி…