Category: தமிழ் நாடு

நிகழ்ச்சி பிரபலமாவதற்காக சேற்றை வாரி வீசுகிறார்! கமலுக்கு ஜெயக்குமார் கண்டனம்

சென்னை, தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் பிக்பாஸ் குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் கமலஹாசன் நேற்று பதில் அளித்தார். அப்போது தமிழக அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று பகிரங்கமாக…

சசி சலுகை-2 கோடி லஞ்சம்: உயர்மட்டக்குழு விசாரணை! சித்தராமையா அதிரடி

பெங்களூர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி பணம் பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள…

வந்தே மாதரம்: எந்த மொழியில் எழுதப்பட்டது? தமிழக அரசு பதில்

சென்னை: வந்தேமாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என ஆசிரியர் தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பாக பதில் அளிக்கப்பட்டது. அதில், வந்தே…

சுதாகரன் மீதான ‘பெரா’ வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

சென்னை, சூப்பர் டூப்பர் டிவிக்கு உபாகரணங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்ததாக சுதாகரன் மற்றும் பாஸ்கரன் மீது தொடரப்பட்டு வழக்கு விசாரணையை எழும்பூர் பொருளாதார…

போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரி சாவு!

நாகப்பட்டிணம், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதையடுத்து காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை…

நேற்று ப்ரஸ்மீட்டில் கமல் கூறியது என்ன?: விரிவான பதில்கள்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், அதில் கலந்து கொண்டவர்களின் அநாகரிக பேச்சு மற்றும் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல்…

ஆன்லைன் திரைப்பட டிக்கெட் விலை குறைக்க விஷால் முயற்சி

சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆன்லைனில் புக் செய்யப்படும் திரைப்பட டிக்கட்டுகளின் விலையை ரூ.10லிருந்து ரூ. 30 வரை குறைக்க முயற்சி எடுத்து வருகிறது. திரையரங்கு…

தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது குண்டு வீச்சு? பரபரப்பு

சென்னை. சென்னையின் மைய பகுதியான தேனாம்பேட்டை காவலநிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதன் காரணமாக பரபரப்பு நிலவுகிறது. சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், நிறுத்தி…

துணைஜனாதிபதி வேட்பாளர்: கருணாநிதியுடன் கோபாலகிருஷ்ண காந்தி சந்திப்பு!

சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கோரினார். ஜனாதிபதி தேர்தல் வருகிற 17-ம்…

பார்ப்பனீயத்துக்கு அடிமையாகிப் போவோம்! : சுப. உதயகுமாரன்

1754-ஆம் ஆண்டில் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இதனைக் கட்ட