Category: தமிழ் நாடு

அ தி மு க நாளிதழில் மத்திய அரசை விமரிசித்து கவிதை !

சென்னை அதிமுக அணிகள் போட்டி போட்டுக் கொண்டு பாஜக வை ஆதரிக்கும் போது அதிமுக கட்சி நாளிதழில் மோடியின் மத்திய அரசை விமரிசித்து கவிதை பதிந்து பரபரப்பை…

ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்!: கமல் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் தனியார் டி.வி., ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் இப்போது புதிதாக அரசியல் பேச ஆரம்பிக்கவில்லை. மனதில் எதையும் வைத்துக்…

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரம் மழை பெய்யும்!

சென்னை தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது:…

திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும்! : மு.க.ஸ்டாலின்  

சென்னை: தனக்குப் பக்கபலமாக விசிக தலைவர் திருமாவளவன் இருக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபர் என்.ஆர். தனபாலனின் தயார்…

கமல்ஹாசன் என்னும் ஆளுமை அரசியலுக்கானதா? : ஜீவசகாப்தன்

கமல் அரசியலுக்கு வரப்போவதாக அவருடைய பாணியில் வழக்கம்போல் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசனுடைய அரசியல் கவிதையை ஆளும் அரசிற்கு எதிரான போர்பரணியாக பலர் பார்க்கின்றனர். அரசியல் களத்திற்குள்…

காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவேன் என்றார் ரஜினி!: தமிழருவி புது தகவல்

காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தப்போவதாக ரஜினி கூறினார் என்று தமிழருவிமணியன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தமிழருவி மணியன் தெரிவித்ததாவது: “யாரையும் விமர்சிக்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் என்னிடம்…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழக அரசின் நிதித்துறை(செலவினம்) செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தொல்லியல் துறை ஆணையராக இருந்தவர். நிதித்துறை(செலவினம்) செயலாளராக இருந்த பி.செந்தில்குமார் முதல்வரின் 3ம்…

ஈரோடு டிஎஸ்பி பணியிடை நீக்கம்!

சென்னை: ஈரோடு நகர் டிஎஸ்பி சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணை கைதி மரணமடைந்தது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013ம்ஆண்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கைதி, போலீசாரின்…

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை! வானிலை ஆய்வு மையம்

சென்னை, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: உச்சநீதிமன்றம் அதிரடி தகவல்!

டில்லி, அதிமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பதில் தவிறில்லை உச்சநீதிமன்றம் அதிரடி தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிமுக சசிகலா அணியினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக…