பேரறிவாளன் பரோல் எப்போது? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்
வேலூர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் மேல்சிகிச்சை பெற வேண்டி பரோல் கேட்டு வருகிறார். அவரது…
வேலூர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் மேல்சிகிச்சை பெற வேண்டி பரோல் கேட்டு வருகிறார். அவரது…
சென்னை, அதிமுகவில் பல்வேறு கோஷ்டிகள் உள்ள நிலையில், அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன், அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துளாளர். வரும் 5ந்தேதி (ஆகஸ்டு)…
Tamilnadu Postal Circle நிறுவனத்தில் வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது. இளைஞர்களே உடனே அப்ளை செய்யுங்கள் Apply this Link : https://goo.gl/2RS3FC சம்பளம்: Rs.…
நெட்டிசன்: (வாட்ஸ்அப் பதிவுகள்) புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே… உ.பி.யில் காதலர்கள் இருவரை சுற்றிவளைத்த கும்பல் அவர்கள் தலித்துகள் என்று தெரிந்ததும், இருவரையும் நிர்வாணமாக்கி, நடுவெயிலில்…
நெட்டிசன்: அப்துல்கலாம் நினைவு மண்டபம் அமைந்துள்ள பேக்கரும்பில் கடந்த வாரம் அவரது நினைவு நாளன்று பிரதமர் மோடி கலந்துகொண்டு, அவரது சமாதியில் மரியாதை செலுத்தி, நினைவு மண்டபத்தை…
திண்டிவனம் கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க அனைத்துத் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், திமுக மட்டும் அமைதி காக்கும் மர்மம் என்ன என்று…
இராமேஸ்வரம்: மணிமண்டபத்தில் அப்துல் கலாம் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த குரான், பைபிள் ஆகியவை இன்று அகற்றப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் மறைந்த…
சென்னை இந்த வருடத்துக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என அறிவித்துள்ளதால் சென்னை அலுவலகத்தில் அதிக கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. வருமான வரி…
மதுராந்தகம் பேருந்து மோதி உயிரிழந்தவருக்கு இழப்பீடு கொடுக்காத காரணத்தினால் இன்று ஒரு அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கடந்த…
ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் சிலை அருகே கீதையுடன் பைபிள் மற்றும் குரான் புத்தகங்களை கலாமின் பேரன் வைத்தார். சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்…