Category: தமிழ் நாடு

கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து  தி.மு.க. தப்ப முடியாது!: அன்புமணி

கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து ஒருபோதும் தி.மு.க. தப்ப முடியாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டம்…

அ.தி.மு.க செய்தித்தொடர்பாளரா ராமதாஸ்?: துரைமுருகன் கண்டனம்

அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளரா ராமதாஸ் என்று தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ”கடலூர்,…

அதிர்ச்சி: கல்வி, விவசாய கடன்களைவிட கார்பரேட்டுகளுக்கு 900% அதிக கடன்

சேலம், கடந்த ஆண்டு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கடன் விவரங்களை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில்,கல்வி, விவசாய கடன்களைவிட கார்பரேட்டுகளுக்கு…

முரசொலி பவள விழாவுக்கு ரஜினி வருவார்!:  தி.மு.க. தகவல்

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் பவள விழா நடக்க இருக்கிறது. அதில் நடிகர்கள் கமல் ரஜினி இருவரும் கலந்துகொள்வார்கள் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அழைப்பிதழில்…

பால் கலப்படம் பிரச்சினை: அமைச்சருக்கு ஐகோர்ட்டு மீண்டும் குட்டு!

சென்னை, ஆதாரமில்லாமல் பால் நிறுவனங்களுக்கு எதிராகப் பேசக்கூடாது என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாவிட்டால்…

ஏரியை பார்வையிட மு.க. ஸ்டாலினை தடுப்பது ஏன்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஏரியை பார்வையிட மு.க. ஸ்டாலினை தடுப்பது ஏன்? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சிராபாளையத்தில் உள்ள ஏரியை…

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி தொடரும் உண்ணாவிரதம்

மதுரை: தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கறிஞர்கள் உண்ணா விரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மதுரை காலவாசலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 9 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

அனைத்து சாதியினருக்கும் பூணூல்! மீண்டும் ஒரு “ராமானுஜ” முயற்சி!

அனைத்து சாதியினருக்கும் பூணூல் அணிவிக்கும் நிகழ்வை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி பிரமுகர் அமெரிக்கை நாராயணன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “ இந்து தத்துவப் பிரிவுகளில்…

2 நாள் பொறுத்திருங்கள். – சஸ்பென்ஸ் வைத்தார் தினகரன்!

சென்னை, ஆகஸ்டு 5ந்தேதி முதல் தீவிர கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று அறிவித்துள்ள டிடிவி தினகரன், இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார். தற்போது…

டி.ஐ.ஜி ரூபா பேசத் தடை விதியுங்கள்! அதிமுக புகழேந்தி அலறல்…

பெங்களூரு, சசிகலா சிறைக்குள் வாழ்ந்து வந்த சொகுசு வாழ்க்கை குறித்து, ரூபா ஊடகங்களுக்கு பேச தடை விதிக்க வேண்டும் என்று சசிகலா, டிடிவி தினகரன் தீவிர ஆதரவாளரும்,…