பால் கலப்படம் பிரச்சினை: அமைச்சருக்கு ஐகோர்ட்டு மீண்டும் குட்டு!
சென்னை, ஆதாரமில்லாமல் பால் நிறுவனங்களுக்கு எதிராகப் பேசக்கூடாது என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாவிட்டால்…