Category: தமிழ் நாடு

பால் கலப்படம் பிரச்சினை: அமைச்சருக்கு ஐகோர்ட்டு மீண்டும் குட்டு!

சென்னை, ஆதாரமில்லாமல் பால் நிறுவனங்களுக்கு எதிராகப் பேசக்கூடாது என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாவிட்டால்…

ஏரியை பார்வையிட மு.க. ஸ்டாலினை தடுப்பது ஏன்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஏரியை பார்வையிட மு.க. ஸ்டாலினை தடுப்பது ஏன்? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சிராபாளையத்தில் உள்ள ஏரியை…

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி தொடரும் உண்ணாவிரதம்

மதுரை: தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கறிஞர்கள் உண்ணா விரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மதுரை காலவாசலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 9 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

அனைத்து சாதியினருக்கும் பூணூல்! மீண்டும் ஒரு “ராமானுஜ” முயற்சி!

அனைத்து சாதியினருக்கும் பூணூல் அணிவிக்கும் நிகழ்வை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி பிரமுகர் அமெரிக்கை நாராயணன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “ இந்து தத்துவப் பிரிவுகளில்…

2 நாள் பொறுத்திருங்கள். – சஸ்பென்ஸ் வைத்தார் தினகரன்!

சென்னை, ஆகஸ்டு 5ந்தேதி முதல் தீவிர கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று அறிவித்துள்ள டிடிவி தினகரன், இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார். தற்போது…

டி.ஐ.ஜி ரூபா பேசத் தடை விதியுங்கள்! அதிமுக புகழேந்தி அலறல்…

பெங்களூரு, சசிகலா சிறைக்குள் வாழ்ந்து வந்த சொகுசு வாழ்க்கை குறித்து, ரூபா ஊடகங்களுக்கு பேச தடை விதிக்க வேண்டும் என்று சசிகலா, டிடிவி தினகரன் தீவிர ஆதரவாளரும்,…

பெரா வழக்கு: டிடிவி தினகரன்மீது இன்று புதிய குற்றச்சாட்டு பதிவு!

சென்னை, அன்னிய செலாவணி மோசடி வழக்கு காரணமாக சென்னை எழும்பூர் பொருளாதார கோர்ட்டில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி அவர்மீது புதியதாக குற்றச்சாட்டு…

ரஜினி – கமல் இருவரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்!: விஜயகாந்த்

ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜயகாந்த், “நடிகர் ரஜினிகாந்த் என்னிடம்…

பெப்சி விவகாரம்: “காலா” உள்பட 30க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளன!

சென்னை: பெப்சி விவகாரம் காரணமாக ரஜினியின் “காலா”, விஜயின் ‘மெர்சல்’ உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் தடை பட்டுள்ளன. சம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட…

ரயில்வே விபரீத முடிவு:  பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு

திருச்சி : திருச்சி ரயில் நிலையத்தில் இன்று முதல் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுளளது. . தஞ்சை, கும்பகோணம், நாகையிலும் ஆகஸ்ட்…