Category: தமிழ் நாடு

பெண் எஸ்.ஐ.யிடம் தவறாக நடந்த உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.…

புளுவேல்: கையில் திமிங்கலம் வரைய முயன்ற புதுச்சேரி இளைஞர் அதிரடியாக மீட்பு 

காரைக்கால், புதுச்சேரி அருகே காரைக்காலில் புளுவேல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 22வயதான இளைஞர் ஒருவர் உயிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் விளையாட்டு காரணமாக, தனது…

நீட் எதிர்ப்பு: கத்திப்பாரா ஜங்ஷனில் மாணவர்கள் போராட்டம்! போக்குவரத்து முடக்கம்

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழக்ததில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவி அனிதா தற்கொலை…

நாளை கவர்னரை சந்திக்கிறார் டிடிவி! ஆட்சியை கலைக்க கோரிக்கை?

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நாளை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசுகிறார். அப்போது, ஆட்சியை கலைக்க அவர்…

ஸ்டாலினை இருட்டடிப்பு செய்தாரா வைகோ?

தி.மு.க.வுடனான நீண்ட பிணக்குக்குப் பிறகு, அக் கட்சித் தலைவர் கருணாநிதியின் உடல் நலன் விசாரிக்கச் சென்றார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அதோடு… முரசொலி விழாவுக்கு அவரை…

போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள 412 பயிற்சி மையங்கள்! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, சென்னை நாடு முழுவதும் உயர்படிப்புகள் படிக்க அகில இந்திய அளவில் நுழைவு தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும்…

குட்கா 40கோடி லஞ்சம்: புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது

சென்னை, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவைகள் தடையைமீறி விற்பனை செய்யப்பட்ட புகாரில் ரூ.40 கோடி லஞ்ச பணம் கைமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த…

‘நீட்’ அனிதா மரணம் எதிரொலி: அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரியலூர், நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில்…

பிள்ளையால் தொல்லை: டாக்டர் கிருஷ்ணசாமியைத் தொடர்ந்து..

குறைந்த மதிப்பெண் பெற்ற தனது மகளை, (ஜெயலலிதாவிடம் வேண்டி) முதல்வர் கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர்த்துவிட்டார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. இது குறித்து செய்தியாளர்கள்…

அனிதாவின் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன: சிவசங்கர் எஸ்.எஸ் 

நீட் தேர்வை நீக்க தொடர்ந்து பலவிதங்களில் போராடி வருவபவர் தி.மு.க. பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர். நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி…