Category: தமிழ் நாடு

ஜக்கியின் ஈஷா மையம் அருகில் யானை தாக்கி இளைஞர் பலி !

கோயம்பத்தூர் கோவை அருகில் உள்ள ஈஷா மையத்தின் ஊழியர் ஒருவர் யானை தாக்கி மரணம் அடைந்துள்ளார். ஈஷா யோகா மையம் கோவை அருகில் உள்ளது. இதன் நிறுவனத்…

தமிழ்நாடு : போக்குவரத்து தொழிலாளர்கள் செப் 24 முதல் வேலை நிறுத்தம்

சென்னை செப்டம்பர் 24 முதல் காலவரையற்றை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு, வரவேண்டிய பாக்கித்தொகை, ஆகியவை…

திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம்!! வெறிச்சோடிய நாற்காலிகள்

திருச்சி: திருச்சியில் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டம் இல்லாததால் நாற்காலிகள் காலியாக கிடந்தன. திருச்சியில் இன்று பாஜக சார்பில் நீட் ஆதரவு பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. நேற்று திமுக…

சென்னை: ஜெயந்தி நடராஜன் வீடுகளில் சிபிஐ சோதனை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி…

நீட் எதிர்ப்பு: சென்னையை முடக்கிய அரசு பள்ளி மாணவிகள்! போக்குவரத்து பாதிப்பு

சென்னை, சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியல் செய்தனர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

பயம் காரணமாக பாஜவுடன் அதிமுக கூட்டணி முயற்சி! திருநாவுக்கரசர்

சென்னை: மத்தியில் ஆளும் பாரதியஜனதா அரசுக்கு பயந்தே அந்த கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். இன்று…

அறிவித்தப்படி ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம்! ராமதாஸ்

சென்னை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டம் திட்டமிட்டபடி அறிவித்த நாளில் நடைபெறும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட…

பா.ஜ.வுடன் கூட்டணி? முதல்வர் எடப்பாடி பதில்

காஞ்சிபுரம், வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நேரத்தின்போது எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரிய வரும் என்றும், அப்போது பாஜக-வுடனான கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழக…

மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவது கண்டனத்துக்குரியது! ஸ்டாலின்

திருச்சி, நீட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த போராட்டத்தை எதிர்த்து, தேமுதிகவை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக…

சென்னையில் பரவுகிறது டெங்கு! 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…

சென்னை: சென்னையில் டெங்கு காயச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார். தமிழகத்தில்…