Category: தமிழ் நாடு

போக்குவரத்துத் துறையில் 16ஆயிரம் கோடி நஷ்டம்! ராமதாஸ்

சென்னை, போக்குவரத்துத் துறையில் 16,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார். ஓய்வூதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…

அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

அரியலூர்: நீட் தேர்வு குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் தீர்வு கிடைக்காத தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர்…

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை இல்லை… : உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க. பொதுக்குழுவை ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் அணியினர் நாளை நடத்த இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், “பொதுக்குழுவை…

தமிழக இளைஞருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம்: கேரள அரசு கைது நடவடிக்கை!

திருவனந்தபுரம்: விபத்தில் காயமடைந்த தமிழக நபருக்கு கேரள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரத்தில் கேரள அரசு தனது நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கைது…

கமல்: பகட்டாரவாரம்! சு. சுவாமி காட்டம்

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக மத்திய மாநில அரசுக்களுக்கு எதிராக அரசியல் விஷயங்கள் குறித்து பரபரப்பான கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அடிக்கடி டுவிட்டரிலும் கருத்துக்களை கூறி வருகிறார். அவரது…

நதிகள் வாழ்வைப்பற்றி பேசுகின்றன! ஜக்கி

சென்னை, ஜக்கி வாசுதேவின் நதிகளை மீட்போம் என்ற யாத்திரையின் தொடக்கமாக கடந்த 1ந்தேதி நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பதாதைகளை காட்டி விழிப்புணர்வு பிரசாரத்தை…

தலித் என்பது சாதியல்ல…விடுதலை கருத்தியல்!! எஸ்வி சேகருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில்

சென்னை: நீட் தேர்வு விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. இதில் திரைப்பட…

நதிகள் இணைப்பு இயக்கம்!! ஜக்கி வாசுதேவுக்கு ரஜினி வாழ்த்து

சென்னை: நதிகள் இணைப்பு இயக்கம் தொடங்கிய ஜக்கி வாசுதேவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் ‘நதிகளை…

டில்லியில் தமிழக விவசாயிகள் மலம் தின்னும் போராட்டம்

டில்லி: கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள்…

ஒரு வாரத்தில் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்!! கவர்னரிடம் எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்திற்குள் கவர்னர் உத்தரவிட வேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் நேரில்…