Category: தமிழ் நாடு

நம்பிக்கை ஓட்டு: ஓபிஎஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! திமுக வழக்கு

சென்னை, ஏற்கனவே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…

நீர் வளத்துக்கு தனி துறை : தமிழக அரசு முடிவு

சென்னை, பொதுப்பணித் துறையில் இருந்து, நீர் வளத்துறையை பிரித்து, தனித் துறையாக்க, தமிழக அரசு தீர்மானித்துள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித் துறையில், கட்டடங்கள், நீர்வளத் துறை, நீராய்வு…

மகேந்திரகிரி விண்வெளி நிலையம் அருகே குண்டுவெடிப்பு? பரபரப்பு

காவல்கிணறு, மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ள விண்வெளி ஆராயச்சி நிலையம் அருகே உள்ள மலைப்பகுதி யில் குண்டு வெடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து ஆய்வு…

10 நாட்களில் ஆட்சி எங்களிடம்! நாஞ்சில் சம்பத் அதிரடி

திருச்சி, இன்னும் 10 நாட்களில் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றப்போவதாக டிடிவி ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறி உள்ளார். அதிமுகவையும், ஆட்சியையும் பத்து நாட்களில் கைப்பற்றபோவதாக டிடிவி தினகரனின்…

முல்லைபெரியாரில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர்! ஓபிஎஸ் திறந்தார்

மதுரை, தமிழகம் மற்றும் கேரளா மக்களின் விவசாயத்துக்கு ஆதாரமாக திகழும் முல்லை பெரியார் அணையில் இருந்து விவசாயத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணையின்…

பட்டாசு விற்பனையாளர்கள் கொள்முதல் செய்ய ஆதார் கட்டாயம்!

டில்லி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால், தற்போது மத்திய அரசு அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்று கூறியிருப்பதாலும், ஜிஎஸ்டி காரணமாக…

போக்குவரத்து தொழிலாளர்கள் அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை! முடிவு எட்டப்படுமா?

சென்னை, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு காரணமாக போக்குவரத்து துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்றைய பேச்சிலாவது முடிவு எட்டப்படுமா? என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.…

டெங்கு சாவு எதிரொலி: ஆட்சி அகல வேண்டும்! கமல் டுவிட்

சென்னை: டெங்கு மரணத்தை கட்டுப்படுத்த தவறிய அரசு ஆட்சிப்பொறுப்பிலிருந்து அரசு விலக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். சமீபகாலமாக அரசுக்கு எதிராக…

இரட்டை இலை விசாரணைக்கு தீபாவுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு!!

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அழைப்புக் கடிதம் வந்துள்ளது என ஜெ.தீபா தெரிவித்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ ஜெயலலிதா…

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

மதுரை: மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மதுரை யாகப்பா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம்…