Category: தமிழ் நாடு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா; கேரளாவில் அவரின் வீடு சிதிலமடைந்த நிலையில்…..

மறைந்த எம்.ஜி.ஆர். சிறுவயதில் வாழ்ந்த வீடு பாலக்காடு மாவட்டம் வடவனூர் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. தற்போது அங்கு கேரள அரசின் அங்கன்வாடி ஒன்று இயங்கி வருகிறது. இன்று…

ஜெ.மரணம் மர்மம்: அமைச்சர்களையும் கைது செய்து விசாரணை! ராமதாஸ்

சென்னை, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து அமைச்சர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறி உள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ்…

இந்தியாவில் மீண்டுமொரு சுனாமி! பீதியை கிளப்பும் புவியியல் ஆய்வாளர்

திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவர் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா மாபெரும் இயற்கை பேரழிவை சந்திக்கும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

நொய்யல் ஆற்றில் நச்சு நுரை இல்லை சோப் நுரை : அமைச்சர் கருப்பண்ணன் அதிரடி!

திருப்பூர் வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு நீரின் நுரைதான் நொய்யல் ஆற்றில் காணப்படுகிறது என அமைச்சர் கருப்பண்ணன் கூறி உள்ளார். நொய்யல் ஆற்றில் நிறைய நுரையாக சமீபத்தில்…

நடராஜனுக்கு தீவிர சிகிச்சை : கல்லீரல், சிறுநீரகம் செயல் இழப்பு !

சென்னை சசிகலாவின் கணவரும், புதிய பார்வை பத்திரிகை ஆசிரியருமான நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் செயல் இழந்ததால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கல்லீரல் பாதிப்பு காரணமாக…

இந்தியப் பொருளாதாரம் அடிமட்டத்தை தொட்டு விட்டது : ஆர் எஸ் எஸ் பிரமுகர் கவலை

சென்னை துக்ளக் ஆசிரியரும் ஆர் எஸ் எஸ் பிரமுகருமான குருமூர்த்தி இந்தியப் பொருளாதாரம் அடிமட்டத்தை தொட்டு விட்டதால் அரசின் உடனடி நடவடிக்கை தேவை என உரையாற்றியுள்ளார். துக்ளக்…

144ஆண்டுகளுக்கு ஒருமுறை: மயிலாடுதுறை மகா புஷ்கரம் இன்றுடன் நிறைவு!

மயிலாடுதுறை, 144 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குரு பெயர்ச்சியையொட்டி மயிலாடுதுறையில் மகாபுஷ்கர விழா கடந்த 12ந்தேதி தொடங்கியது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழா இன்றுடன்…

ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்து சிபிஐ விசாரணை தேவை!! ஸ்டாலின்

சென்னை: மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதா கைரேகை வைத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக செயல்…

ஜெ. மர்ம மரணம் சர்ச்சை: சிபிஐ விசாரணை! ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருன மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மறைந்த தமிழக முதல்வர்…

ரசிகர்களுக்கு கமல் போட்ட உத்தரவு!: சொல்கிறார் மன்றத் தலைவர்

ட்விட்டரில் ஆரம்பித்த கமலின் அரசியல், “தனிக்கட்சி துவங்குவேன்”, “முதல்வர் ஆவேன்” என்று அறிவிக்கும் அளவுக்க வளர்ந்து நிற்கிறது. இடையே கேரள முதல்வர் பினராய் விஜயன், டில்லி முதல்வர்…