மதுரை:

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை யாகப்பா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆபத்தான நிலையில் 10 பேரும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 5 பேர் பலியாயினர்.