Category: தமிழ் நாடு

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை தடுக்க கொளத்தூர் மணி வலியுறுத்தல்

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை நடத்துவதை தடுக்க திராவிடர் விடுதலைக் கழக தொண்டர்களை அதன் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுக்கொண்டிருக்கிறார். நவராத்திரி விழாவின், ஒன்பதாம் நாள் விழா, ஆயுத…

48 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ! அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊதிய…

எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்தான் கமலின் கொள்கை?

செய்திகளை வழங்குவது உங்கள் ரவுண்ட்ஸ்பாய். இன்று நியூஸ் 18 (தமிழ்) தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கமல், “தீவிர இடதுசாரிகளாலும் ஆபத்து, தீவிர வலதுசாரிகளாலும் ஆபத்து” என்று தெரிவித்துள்ளார்.…

ஆயுத பூஜை : பூசணிக்காய் விலை குறைந்ததால் வாடும் விவசாயிகள்

வாழப்பாடி ஆயுத பூஜையை முன்னிட்டு பூசணிக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும் சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் வாட்டம் அடைந்துள்ளனர். நவராத்திரி தினத்தில் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை…

ஆளுநரிடம் ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்டது பொய் : ஜெ. தீபக்

சென்னை : “ஆளுநரிடம் ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்டது பொய்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர்…

போக்குவரத்து தொழிற்சங்கம்: அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு!

சென்னை, போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக அரசுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை டிசம்பர் மாதம் 9ந்தேதி நடைபெறும்…

நான் கிங் அல்ல.. கிங் மேக்கர்: சொல்கிறார் கமல்

தான் முதல்வர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை, வேறு யாரையாவது கொண்டுவரவும் செய்யலாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கமல்…

கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை

டில்லி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐ.என்.எக்எஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகளை பெற்று…

நடராஜன் கவலைக்கிடம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள்…

வட தமிழகத்தில் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : சென்னையில் மழை விட்டு விட்டு பெய்யும், வட தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…