Category: தமிழ் நாடு

தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி (வீடியோ)

சென்னை, தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசு வழங்கும் தேசிய விருதை வாங்க மாட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாக அறிவித்துள்ளார். நீட், ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி…

பா.ஜ.வுடன் கைகோர்க்க தயார்: கமலஹாசன்

சென்னை, சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு விடும் நடிகர் கமலஹாசன் தற்போது பா.ஜ.கவுடன் கை கோர்க்கவும் தயார் என்று கூறி உள்ளார்.…

ஜெ.சிகிச்சை: சசிக்கு பயந்தே பொய் சொன்னோம்! மற்றொரு அமைச்சர் ஒப்புதல்

சோளிங்கர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அவரது சிகிச்சை மற்றும் மரணத்தில் மர்மம் இருப்பதாக அமைச்சர்களே கூறி…

ஜெ. சிகிச்சை சிசிடிவி பதிவு இல்லை ஆனால் வீடியோ உள்ளது! டிடிவி தினகரன்

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி…

நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்! பரோலில் வருகிறார் சசிகலா?

சென்னை: சிறுநீரகம், கல்லீரல் செயல் இழப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இந்நிலையில் அவரை பார்க்க அவரது மனைவி…

பழம்பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 79 பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938ம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம்…

ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் வைகோவை தாக்க முயற்சி!! ஸ்டாலின் கண்டனம்

ஜெனீவா: ஜெனீவா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தகராறு செய்ய சிங்களர்கள் முயற்சி செய்வதாக வைகோ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில்…

ஜெ. மரணம்: முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பு!

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை…

ஐ.நா. வில் வைகோவுடன் சிங்களர் தகராறு!

ஜெனீவா: ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோவை சிங்களவர்கள் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த இப்படுகொலைகள் பற்றியும், அங்கு வாழும்…

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை தடுக்க கொளத்தூர் மணி வலியுறுத்தல்

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை நடத்துவதை தடுக்க திராவிடர் விடுதலைக் கழக தொண்டர்களை அதன் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுக்கொண்டிருக்கிறார். நவராத்திரி விழாவின், ஒன்பதாம் நாள் விழா, ஆயுத…