7வது ஊதியக்குழு: இறுதி அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு!
சென்னை, தமிழக அரசு ஊழியர்களின் 7வது ஊதியக் குழு குறித்த இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில்…
சென்னை, தமிழக அரசு ஊழியர்களின் 7வது ஊதியக் குழு குறித்த இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில்…
டில்லி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை குறித்து தற்போது சர்ச்சைகள் கிளம்பி உள்ளது. இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி,…
சென்னை, கடந்த வருடம் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி…
சென்னை, கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, வேட்பாளர் படிவத்தில் கைரேகை வைத்தது குறித்த வழக்கில் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் ஆஜராக…
நடிகர் சிவாஜி கணேசன் குறித்து அவதூறாகப் பேசியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிவாஜி சமூகநலப்பேரவையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் அரியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,…
சென்னை. ஜெனிவா ஐ.நா.சபையில் உரையாற்ற சென்றுள்ள வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டு…
சென்னை, தமிழகத்தில் தற்போது அரசு சார்பாக கொண்டாடப்பட்ட வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச்செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறது. இதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட…
டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 73வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்றைய போராட்டத்தின்போது, தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியின் வீடு அருகே…
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 300 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில், சிகிச்சையின்…
டில்லி, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் அசாதரண சூழலில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று…