Category: தமிழ் நாடு

கர்நாடகா: பா.ஜ.க.வின் எதிர்ப்பை மீறி, மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

பெங்களூரு, பா.ஜ.க.வின் எதிர்ப்பையும் மீறி, மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கையால் மக்கள் மிகவும்…

ஜெ.உடல்நிலை: 2016 செப்டம்பர் 22ந்தேதி இரவு நடந்தது என்ன?

சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி உடலநலமில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனியார் தொலைக்காட்சி…

ஈஷா மையம் : ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆதிவாசிப் பெண்!

கோயம்புத்தூர் மலைப்பகுதியில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஈஷா அமைப்பை எதிர்க்கும் கூட்டத்தில் முத்தம்மாள் என்னும் ஆதிவாசிப் பெண் தலைமை தாங்கி நடத்தி உள்ளார். ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா…

ஜெயலலிதா மரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் மவுனம் ஏன்? ராமதாஸ்

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் விவகாரத்தில், தமிழகத்தின் தற்போதைய முதல்வர், துணை முதல்வர் அமைதி காப்பது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி…

மணிமண்டபம்: சிவாஜிக்கு அவமதிப்பு! நடிகர் பிரபு

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் வரும் 1ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவில் தமிழக முதல்வர், துணைமுதல்வர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு…

ஏர்செல்மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

டில்லி, ஏர்செல், மேக்சிஸ் வழக்கு தொடர்பாக வரும் அக்டோபர் 4 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பி…

ஜெயலலிதா மரணம்: விசாரணை காலம் குறித்து அரசாணை வெளியீடு!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் 3 மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று (செப்.27) வெளியிடப்பட்டது. ஜெயலலிதா…

திருப்பதியில் இன்று இரவு கருட சேவை!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது. கருட சேவையின்போது மூலவருக்கு…

மாணவி அனிதா தற்கொலைக்கு சமூகமே காரணம்? எஸ்சிஎஸ்டி துணைத்தலைவர்

சென்னை: மாணவி அனிதா தற்கொலைக்கு சமுக அளவிலேயே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எஸ்சிஎஸ்டி ஆணையத்தில் துணைத்தலைவர் முருகன் கூறினார். அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்த விசாரணை…

ஜெ.நலம்பெற அலகு குத்திய விவகாரம்! தமிழக அரசுக்கு நோட்டீஸ்

டில்லி, கடந்த ஆண்டு உடல்நலமில்லாமல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி குழந்தைகளுக்கு அலகு குத்தி வேண்டுதல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும்…