Category: தமிழ் நாடு

சிவாஜி மணிமண்டபம் திறப்பு: ரஜினி, கமல் பங்கேற்க பிரபு அழைப்பு!

சென்னை, சிவாஜி மணி மண்டப விழா விழால் ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும் என்று பிரபு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் தமிழக…

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

டில்லி: தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பிறகு, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின்…

நடிகர்களைப் பற்றிப் பேச கி.வீரமணிக்கு அருகதை இல்லை!: எஸ்.வி.சேகர் காட்டம்

“நடிகர்களா நாடாள ஆசைப்படுகிறார்கள். மீண்டும் அப்படி நடந்துவிடக்கூடாது” என்கிற ரீதியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது நடிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கருத்து…

ஜெனிவாவில் கம்பு சுழற்றிய வைகோ! வைரலாகும் வீடியோ

ஜெனிவா: மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள வைகோ அங்கு சாலையோரம் சிலம்பம் சுற்றிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜெனிவா…

ஜிஎஸ்டி: பழைய பொருட்கள் விற்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

டில்லி, ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்னர் இருப்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை வணிகர்கள் பழைய விலைக்கே விற்பதற்கான அவகாசம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு…

ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்ற சம்பவம்!! முதல்வர் எடப்பாடி கண்டனம்

சென்னை: ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி செய்ததற்கு முதல்-வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் நடந்த மனித…

இன்னுமொரு கீழடி- அழகன்குளம் : சங்க கால கட்டிட இடிபாடுகள் கண்டுபிடிப்பு

அழகன்குளம், ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன் குளம் என்னும் இடத்தில் பழங்கால பொருட்கள், மற்றும் கட்டிட இடிபாடுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளது. கீழடியில் தொல்பொருள் துறை…

ரஜினியை விட கமலுக்கு வாய்ப்பு இருக்கு!:  டிராபிக் ராமசாமி பேட்டி

சில நாட்களுக்கு முன் ‘நரிவேட்டை’ என்ற படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசி ஆச்சரியப்படுத்தினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. வழக்கம்போல் அன்றைய பேச்சிலும்…

தமிழகத்தில் 8ஆயிரம் பேருக்கு டெங்கு! சுகாதாரத்துறை

சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சமீப காலத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து…

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் அறிவிப்பு

சென்னை, டெல்டா விவசாயிகளின் சம்பா சாகுபடிக்காக வரும் 2ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார், விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்ள…