Category: தமிழ் நாடு

சிவாஜி சிலை பீடத்தில் இருந்த கருணாநிதி பெயர் நீக்கம்!! ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சிவாஜி சிலை பீடத்தில் இருந்த கருணாநிதி பெயரை அகற்றியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு…

இலங்கை: கிழக்கு மாகாண சபை இன்று இரவோடு கலைகிறது!

கொழும்பு, இலங்கையின் கிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகிறது. அதையடுத்து, கிழக்கு மாகாண சபை கவர்னரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இலங்கை மாகாண சபைகள் தேர்தல்…

மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு பாலிஷ் போடும் பணி மும்முரம்!!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு சார்பில் ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம்…

தேமுதிக பொதுச்செயலாளரானார் விஜயகாந்த்! பிரேமலதா?

காரைக்குடி, தேமுதிக கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நிலவி வரும் அரசியல்…

தென்மேற்கு பருவமழை: என்ன சொல்கிறார் வானிலை மைய இயக்குநர் ?

சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தை விட 29% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை…

6 மாநில கவர்னர்கள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

டில்லி: நாடு முழுவதும் 5 மாநிலங்கள் உள்பட ஒரு யூனியன் பிரதேச கவர்னரையும் ஜனாதிபதி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழகம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய…

தமிழக அரசியலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் புதிய கவர்னர்?

சென்னை, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஓராண்டுக்குப் பின்னர் தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள…

தமிழக கவர்னர் பன்வாரிலாலின் அரசியல் பயணம்!

டில்லி, தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலாலை நியமனம் செய்து ஜனாதிபதி கோவிந்த் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், ஓராண்டுக்கு பிறகு தற்போது நிரந்தர…

அரசியல் பிரவேசம்? ‘ரஜினி பேரவை’ இணைய தளம் தொடக்கம்!

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த், ரஜினி பேரவை என்ற புதிய வலைதளத்தை தொடங்கி உள்ளார். அதன்மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பு நடைபெற்று…

பொதுச்செயலாளர் பதவி: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவு கே.சி.பழனிச்சாமி மனு!

டில்லி, இரட்டை இலை முடக்கம் தொடர்பாக வரும் அக்டோபர் 6ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள்…