Category: தமிழ் நாடு

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட அந்த கணங்கள்….: கவிஞர் கண்ணதாசன்

(ஆதாரம், கவிஞர் கண்ணதாசன் எழுதிய, “நான் பார்த்த அரசியல்” மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார். “தெரியுமா விஷயம்?”…

எம்.ஜி.ஆரின் முதல் பொதுக்கூட்ட திகில் அனுபவம்!

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் அவர்களது பதிவு.. காஞ்சிபுரம்… 1972..எம்ஜிஆர்..செம திரில்லிங்.. அக்டோபர் 8ந்தேதி கணக்கு கேட்டதால் அடுத்த இருநாட்களில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், ஒரே வாரத்தில் அதிமுகவை…

தமிழக மக்களுக்கு தமிழக கவர்னர், முதல்வர் தீபாவளி வாழ்த்து!

சென்னை, தித்திக்கும் தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி…

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடுக்கடலில்…

வாக்காளர் பட்டியலுடன் ஆதார்: தேர்தல் ஆணையத்தில் திமுக மனு!

சென்னை, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை மனு கொடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை புதிய பட்டியல் தயாரிக்க…

ஆவணங்கள் மாயம்: 42 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!

சென்னை, சட்டக் கல்வி ஆவணங்கள் திடீர் மாயம் காரணமாக 42 வழக்கறிஞர்களுக்கு தமிழக பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது வழக்கறிஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

இரட்டை இலை: டிடிவி அணி கோரிக்கை நிராகரிப்பு!

டில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில், தினகரன் அணியினரின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள இரட்டை இலையை மீட்க இபிஎஸ்ஓபிஎஸ் அணியினரும், டிடிவி அணியினரும்…

டெங்கு: டிடிவிமீது ஸ்ரீரங்கத்தில் வழக்கு பதிவு!

திருச்சி, அரசு அனுமதியின்றி டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகித்ததாக டிடிவி தினகரன் மீது திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் 150 கோடி ஊழல்?: பத்திரிகையாளர் குற்றச்சாட்டு

சென்னை: மாநிலம் முழுதும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மரணங்களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், டெங்கு விழிப்புணர்வு என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகள் 300 கோடி ரூபாய் அளவில்…

பேரறிவாளன் பரோல் மீண்டும் நீட்டிக்க கூடாது: திருநாவுக்கரசர் எச்சரிக்கை

சென்னை, நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை உருவாகி இருப்பது தற்போதைய இடைத்தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது என்ற தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.…