இலை யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை!
டில்லி, இரட்டை இலை தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் டிடிவி அணியின் எம்எல்ஏக்கள் தலைநகர் டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.…
டில்லி, இரட்டை இலை தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் டிடிவி அணியின் எம்எல்ஏக்கள் தலைநகர் டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.…
சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உயிரிழப்பு…
திருவண்ணாமலை நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த சிறுவன் சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள சிறுவர்களில் ஒருவராக உள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் சக்தி.…
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, சித்த மருத்துவ மூலிகையான நிலவேம்பு கசாயம் குடிக்க மருத்துவர்களும், அரசும் வற்புறுத்தி வருகிறது. இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு…
சென்னை, தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் கடந்த 13ந்தேதி தமிழகம் வந்தனர். அவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல…
“பட்டாசு வெடித்தால் கொசுக்கள் அழியும். இதனால் டெங்கு நோய் பரவல் தடுக்கப்படும். இதனால்தான் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்” என்று பா.ஜ.க.வைச்…
சென்னை, “எடப்பாடி பழனிசாமிக்கு கறுப்புப்பூனைப்படை பாதுகாப்பு வழங்குவது, அப்படைக்குச் செய்யும் அவமரியாதை” என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள…
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாவிட்டால் போலீசார் மீதும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையாளர் சார்பில், காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில்,…
சென்னை, நாடு முழுவதும் நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே பட்டாசும், இனிப்பும்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், காற்று மாசு காரணமாக டில்லி…
டில்லி, இன்று முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் பிறந்தநாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தி புகழாரம்…