Category: தமிழ் நாடு

சென்னையில் மோடி: தமிழக மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை!

சென்னை, தினத்தந்தி நாளிதழின் 75-ம் ஆண்டு பவள விழா, மற்றும் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் சோமநாதன் என்பவரின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ள பிரதமர்…

கார்டூனிஸ்ட் பாலாவை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுப்பு

ஆபாசமாக சித்தரித்து கார்டூன் வரைந்த்தாக கைது செய்யப்பட்டுள்ள கார்டூனிஸ்ட் பாலாவை சந்திக்க அவரது வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதி…

போலி சான்றிதழ் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களை நீக்க வேண்டும்! வைகோ

சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்படும் என்று கூறிய மத்திய அரசு கடைசி நேரத்தில், விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச…

ஈரோடு : ரூ. 7 கோடி மதிப்புள்ள மரகதச் சிலைகள் பறிமுதல்- மூவர் கைது

ஈரோடு ரூ. 7 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மற்றும் மரகத நந்தி சிலைகளை விற்க முயன்ற மூன்று கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார்…

கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

சென்னை: இன்று சென்னை வந்திருக்கும் பிரதமர் மோடி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இன்ரு தினத்தந்தி நாளிதழின்…

‘தினந்தந்தி’ பவள விழாவில் கலந்துகொள்ள பிரதமர் சென்னை வருகை! பலத்த பாதுகாப்பு

சென்னை, தினந்தந்தி நாளிதழில் பவள விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதன் காரணமாக சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினந்தந்தி நாளிதழின்…

தொடரும் சோகம்: அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி மாடுடன் பலி!

அறந்தாங்கி, அறந்தாங்கி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக பலியானார். அவரது மாடும் பலியானது. அவரது மனைவி படுகாயத்துடன் மீட்கப்பட்டார். சமீபத்தில் சென்னை கொடுங்கையூர்…

விவசாயி மரணம் : வங்கி மேலாளரை கைது செய்ய தலைவர்கள் வற்புறுத்தல்.

சென்னை திருவண்ணாமலையில் நடந்த விவசாயி மரணத்துக்கு காரணமான வங்கி மேலாளர், அடியாட்களை கைது செய்ய கட்சித்தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை போந்தல் கிராமத்தில் வங்கியில் வாங்கிய கடனை…

இரட்டை இலை: இன்று 6வது கட்ட விசாரணை! தீர்ப்பு வழங்கப்படுமா?

சென்னை, இரட்டை இலை சின்னம் குறித்தான வழக்கு இன்று 6வது வட்டமாக மீண்டும் நடைபெறுகிறது. வரும் 10ந்தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி…

மதுராந்தகம் ஏரி நிரம்பியது! கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான…