Category: தமிழ் நாடு

பத்திரிகை என்பது மக்களுக்காக : மோடி உரை!

சென்னை தினத்தந்தி பவள விழாவில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். இன்று நடந்த தினத்தந்தி நாளிதழின் பவழ விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு…

இந்தியாவை மோடி புதிய யுகத்துக்கு எடுத்துச் செல்வார் : முதல்வர் எடப்பாடி

சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடி இந்தியாவை புதிய யுகத்துக்கு அழைத்து செல்வார் என புகழ்ந்துள்ளார். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தினத்தந்தி இதழின்…

கமலஹாசனை கலாய்க்கும் விசு!

சென்னை கமல்ஹாசன் அரசியலில் இறங்கப் போவதை இயக்குனரும் நடிகருமான விசு கிண்டல் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குனரும் நடிகருமான விசு நாடகத் துறையில் இருந்து வந்தவர். அவருடைய…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மீண்டும் கனமழை?

சென்னை, தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த மாதம் 28ந்தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த…

முதன்முறையாக திமுக தலைவருடன் மோடி சந்திப்பு!

சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் மோடி முதன்முறையாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி…

போலி கையெழுத்து? நித்யானந்தா மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

திருவண்ணாமலை, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கேவியட் மனுவில் முரண்பட்ட தகவல் அளித்த நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே…

மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்: வெள்ளம் குறித்து மீண்டும் கொளத்தூரில் ஆய்வு!

சென்னை, வெளிநாடு சென்றிருந்த மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். கொளத்தூர் தொகுதியில் முதல்வரும், துணைமுதல்வரும் சென்று நிவாரணப்பணிகள் குறித்து ஆய்வு செய்தும், நிவாரணம் வழங்கியுள்ள நிலையில், ஸ்டாலின்…

கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை நீதிமன்றம்!

நெல்லை, கந்துவட்டி கொடுமை தொடர்பாக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர்…

அதிகாரத்தை எதிர்த்து தொடர்ந்து வரைவேன்: கார்டூனிஸ்ட் பாலா (வீடியோ)

நெல்லை: அரசு அதிகாரத்தை எதிர்த்து தொடர்ந்து வரைவேன் என்று கார்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார். கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கடந்த அக்டோபர்…

அம்பாசமுத்திரம் அருகே திருடர்கள் தாக்கியதில் காவலர் காயம்: 2 பேர் கைது

நெல்லை, அம்பாசமுத்திரம் அருகே சோழவந்தான் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 4 பேரை பிடிக்க முயன்ற போது திருடர்கள் தாக்கியதில் காவலர் காயம் அடைந்துள்ளார்.…