கார்டூனிஸ்ட் பாலா கைது.. சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்!!
சென்னை: கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் கூலித் தொழிலாளி குடும்பத்தினர் தீ க்குளித்து…