மதுராந்தகம் ஏரி நிரம்பியது! கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான…