Category: தமிழ் நாடு

மதுராந்தகம் ஏரி நிரம்பியது! கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான…

பொதுத்துறை வங்கி கெடுபிடி கடன் வசூல் : விவசாயி மரணம்

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பொதுத்துறை வங்கியின் கெடுபிடி வசூல் நடவடிக்கையால் ஒரு விவசாயி மரணம் அடைந்துள்ளார் திருவணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கிராமம்…

அரசியலுக்கு ஏன் வருகிறேன்? : கமல் தன் நிலை விளக்கம்!

சென்னை தான் எதற்கு அரசியலுக்கு வருகிறோம் என்பதற்கு நடிகர் கமலஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார். நடிகர் கமலஹாசன் முதலில் டிவிட்டர் மூலம் தன் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். தற்போது…

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

சென்னை: தொடர்மழை காரணமாக, கல்வி நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை, காஞ்சிபுரம்,…

கார்ட்டூனிஸ்ட் பாலா மிரட்டினார்.. ஆனாலும்: சொல்கிறார் ஊடகவியலாளர்

கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குடும்பமே தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்தது. கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக காவல்துறையினர் தங்களை மிரட்டுகிறார்கள் என்று அந்தக்…

மோடியிடம் கேள்வி போராட்டம்:  நந்தினி ஆனந்தன் கைது

மதுரை: மது விலக்கு உட்பட பல கோரிக்களை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஆனந்தனை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர்.…

நாளை பள்ளிகள் இயங்குமா?: சென்னை ஆட்சியர் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் சென்னை நகர், புறநகர் பகுதி சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து…

அதிவிரைவு என்ற பெயரில் 48 ரெயில்களில் இனி கூடுதல் கட்டண கொள்ளை!!

டில்லி: 48 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை அதிவிரைவு என தரம் உயர்த்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது. கடந்த 1ம் தேதி…

 கைது செய்யப்பட்டால்….: தெரிந்துகொள்ள வேண்டிய உரிமைகள்

1. நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். 2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு 3. நபரின்…

புதிய கட்சி தொடங்குவது உறுதி!! ரசிகர்களிடம் கமல் திட்டவட்டம்

சென்னை: புதிய கட்சி தொடங்குவது உறுதி என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் நடந்த 63வது பிறந்தநாள் விழா, நற்பணி இயக்க 39வது ஆண்டு விழாவில்…