Category: தமிழ் நாடு

ஜெ., வீடியோ வெளியிட்ட வழக்கு…வெற்றிவேல் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ஜெயலலிதா வீடியோ வெளியிட்ட வழக்கில் வெற்றிவேல் முன்ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்…

முனிசேகர் எனது கணவரை சுட்டிருக்க வாய்ப்பில்லை…பெரிய பாண்டியன் மனைவி

திருநெல்வேலி: ‘‘தம் கணவரை ஆய்வாளர் முனிசேகர் திட்டமிட்டு சுட்டிருக்க வாய்ப்பில்லை’’ என்று மறைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மனைவி பானுரேகா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையரை பிடிக்க சென்றபோது…

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மின்னணு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு…

மாணவர்களின் மன அழுத்தத்தை தடுக்க பள்ளிகளில் பயிற்சி! செங்கோட்டையன்

சென்னை, பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டம் அடுத்த ஆண்டு…

பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டமில்லை : ரிசர்வ் வங்கி விளக்கம்

டில்லி: எந்தவொரு பொதுத்துறை வங்கியையும் மூடும் திட்டமில்லை என்று மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்து வெளியிட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக சில பொதுத்துறை…

பெரியபாண்டியனை கொன்றது உடன் சென்ற போலீசாரே! நாதுராம் மனைவி

சென்னை: ஆய்வாளர் பெரியபாண்டியனை கொன்றது உடன் இருந்த சக ஆய்வாளரே என கொள்ளையன் நாதுராமின் மனைவி ராஜஸ்தான் போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை…

கிறிஸ்துமஸ்-க்குள் மீனவர்களை கண்டுபிடித்து விடுவோம்! தமிழக அரசு கோர்ட்டில் தகவல்

சென்னை, ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் திரும்பாத நிலையில், அவர்களை கண்டுபிடித்து தரும்படி அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு…

சோபன்பாபுவை அப்பா என்று கூறாதது ஏன்? அம்ருதாவுக்கு நீதிபதி கேள்வி

சென்னை, ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரது உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா…

ஜெ. மரண விசாரணை: சசிகலா, பிரதாப் ரெட்டிக்கு சம்மன்!

சென்னை, ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெ.தோழி சசிகலா மற்றும் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு சம்மன்…

புத்தாண்டு: நீதிமன்றங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை!

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாக கோர்ட்டு பதிவாளர் தெரிவித்து உள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டு,…