புத்தாண்டு: நீதிமன்றங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை!
சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாக கோர்ட்டு பதிவாளர் தெரிவித்து உள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டு,…
சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாக கோர்ட்டு பதிவாளர் தெரிவித்து உள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டு,…
சென்னை, 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, திமுக தலைவர் கருணாநிதிக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில், “பனிக்குடத்தில் வைத்து…
சென்னை, நடிகர் விஷால் இன்று ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து நடிகர்…
தமிழனை தலை நிமிர வைத்த கணிதமேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் 130வது பிறந்த நாள் இன்று 1887ம் ஆண்டு டிசம்பர் 22ந்தேதி இந்த உலகத்தை எட்டிப்பார்த்த சீனிவாச இராமானுஜன்…
ரேபரேலி, உ.பி. மாநிலத்தில் பிச்சையெடுத்து வந்த நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் மீட்கப்பட்டுள்ளார். உ.பி. மாநிலம் ரேபரேலி பகுதியில் வயதான ஒருவர் கடந்த சில மாதங்களாக பிச்சை எடுத்து…
கோவை. கோயம்முத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் நகைப்பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது விஷ வாயு தாக்கி 3 பேர பரிதாபமாக இறந்தனர். கோவை ஆர்எஸ்புரம் பாதர்ரண்டி…
நெய்வேலி நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கின்றனர். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பலர் பணி…
சென்னை: ஜெயலலிதா கேட்டு கொண்டதன் பேரில் தான் வீடியோ எடுக்கப்பட்டது டிடிவி தினகரன் கூறினார். இது குறித்து அவர் மேலும், கூறுகையில், ‘‘வேட்பாளராக இருப்பதனால் என்னால் வீடியோ…
சென்னை: குரூப் 4 தகுதியிலான 9,351 பணியிடங்களுக்கான தேர்வை தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் அறிவித்தது இதற்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது சாதனையா, வேதனையா என்ற…
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார்கள்.…