Category: தமிழ் நாடு

நிதி வசதி இல்லை எனில் வீட்டுக்கு செல்லுங்கள் : தொழிற்சங்கங்கள் கண்டனம்

சென்னை போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்துக்கும் நிதி வசதி இல்லை எனில் ஆட்சியை விட்டு விட்டு போகலாம் என அரசுக்கு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. போக்குவரத்துக் கழகங்கள் கடும் பொருளாதார…

பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை வேலை நிறுத்தத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு வரவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். தமிழ் நாடு முழ்வதும் போக்குவரத்து தொழிலாளர்கள்…

நீதிமன்ற உத்தரவை மீறி வேலை நிறுத்தம் தொடரும்!: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளிகள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்…

தனிக்கட்சி பற்றிய செய்தி வதந்தி : தினகரன் அறிவிப்பு

மதுரை டி டி வி தினகரன் தாம் தனிக்கட்சி துவங்கப் போவதாக வந்த செய்தி வதந்தி எனக் கூறி உள்ளார். சென்னை ஆர் கே நகர் தொகுதி…

வேலை நிறுத்த எதிரொலி : கட்டணமில்லா தனியார் பேருந்து!

சென்னை கோயம்பேட்டில் இருந்து தனியார் பேருந்து கட்டணம் வசூலிக்கப் படாமல் பொதுமக்களுக்காக இயங்கி வருகிறது. நேற்று மாலை முதல் திடீர் என போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்…

என் மேல் யார் புகார் அளித்தது? :  ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா கேள்வி

சென்னை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் தன் மீது யார் புகார் அளித்தது என சசிகலா கேட்டுள்ளார். கடந்த வருடம் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் மர்மம் இருப்பதாக ஓ…

டெங்கு உயிரிழப்பு – இழப்பீடு: வழக்கு ஜன.22ந்தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை, தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெங்கு உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில்…

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை, நேற்று மாலை முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப…

அம்ருதா வழக்கு: ஜன.25க்குள் பதிலளிக்க அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை, ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரது உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா…

இலவச அரிசி திட்டத்தை காலம் தாழ்த்தும் கிரண்பேடி : நாராயணசாமி புகார்,

புதுச்சேரி, புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு…