Category: தமிழ் நாடு

இலவச அரிசி திட்டத்தை காலம் தாழ்த்தும் கிரண்பேடி : நாராயணசாமி புகார்,

புதுச்சேரி, புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு…

கீதை ஒப்புவித்ததால் இஸ்லாமிய சிறுமிக்கு பத்வா

லக்னோ, அரசு விழாவில் கலந்துகொண்ட இஸ்லாமிய சிறுமி, அங்கு நடைபெற்ற போட்டியில் கீதையை ஒப்புவித்து பரிசை தட்டிச் சென்றார். இதற்காக அவரை இஸ்லாமிய மதத்திலிருந்து நீக்குவதாக உலமா…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராக முன்னாள் தலைமை செயலாளருக்கு சம்மன்

சென்னை, ஜெ. மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு, விசாரணைக்கு ஆஜராக மீண்டும்…

தமிழ்நாடு மாந்தோப்பு… ஆனால் ரஜினி… !: சீமான் உவமை

சென்னை: மாந்தோப்பில் இருக்கிறது என்பதற்காக பலா மரத்தை, மாமரம் என்று ஏற்கமுடியுமா. அது போலத்தான் ரஜினி தமிழ்நாட்டில் வாழ்கிறார் என்பதற்காக அவரை தமிழராக ஏற்க முடியாது என்று…

“திருடனிடம் பிச்சை”: கமலுக்கு எதிராக கோவையில் வழக்கு!

கோவை, ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு எதிராக, வார இதழ் ஒன்றில், நடிகர் கமலஹாசன் “திருடனிடம் பிச்சை எடுத்த ஆர்.கே.நகர் மக்கள்” என்று கூறியிருந்தார்.…

கமல் உருவபொம்மை எரிக்க முயற்சி!: தினகரன் ஆதரவாளர்கள் போராட்டம்

சென்னை: டி.டி.வி.தினகரனை நடிகர் கமல்ஹாசன் தரைக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்…

ஸ்டிரைக்கை தீவிரப்படுத்துவோம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை, எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தற்போது நடைபெற்று வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.…

வாங்க, போகலாம்!: பயணிகளுக்கு உதவும் அமெரிக்கை நாராயணன்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளை நடு வழியிலேயே நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். மருத்துவமனைக்கு சென்றவர்கள், முதியவர்கள்,…

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தத்தில் தலையிட முடியாது!: உயர்நீதிமன்றம்

மதுரை, போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தத்தில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்று தெரிவித்து நேற்று…

ஐபிஎல் 2018: தோனியை 15 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான தோனியை மீண்டும் சென்னை அணியே ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ.15 கோடி கொடுத்து அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும்…