Category: தமிழ் நாடு

சிறையில் செங்கல் சூளை… மனித உரிமை மீறல்! : த.நா. கோபாலன்

சிறைவாசிகள், விடுதலை ஆன பிறகு உதவும் வகையில் பலவித கைவினை தொழில்களை சிறையில் கற்றுத் தருகிறார்கள். அந்த சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு, அதிலிருந்து…

மு.க.ஸ்டாலினை கிண்டலடித்த டாக்டர் ராமதாஸ்!

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்காது என்று பேசிய முக ஸ்டாலினை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.…

விஜயகாந்த் – சு.சாமி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததா?

சென்னை: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவுடன் சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு வந்த சுப்பிரமணிய சுவாமி, அங்கு விஜயகாந்தை சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக…

பாவப்பட்ட குழந்தை “போராளிகள்”!

முதல் படத்தில் காணப்படும் சிறுமி சமீபத்தில் மதுவிலக்கு கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர். உண்மையாகச் சொன்னால், “கலந்துகொள்ள வைக்கப்பட்டவர்”. ஆமாம்.. இது போன்ற அறியா வயதுள்ள சிறுவர்களுக்கு…

ஒருமணிநேர முதல்வர்! : ஜெ.வை கிண்டலடித்த ஸ்டாலின்

திருப்பூர் : சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், ஜெயலலிதா ஒருமணி நேர முதல்வராக இருப்பதாகவும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில்…

எங்கே முட்டிக்கொள்வது?: ஆசிரியர்கள் கேள்வி!

ஆசிரியராக இருந்து குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாக செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக…

கடமை கண்ணியம் கட்டப்பாடு என்னானது.?: பா.ஏகலைவன்

திமுகவின் தலைமைக் கழகச் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கேவன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “வரும் சட்டமன்றத் தேர்தலில்திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும். கூட்டணி ஆட்சியை…

விஜயகாந்த்தான் அடுத்த முதல்வர்! பிரேமலதா உறுதி!

வேலூர்: “சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த கூட்டணிதான் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில்தான் புதிய ஆட்சி அமையும்” என்று தே.மு.தி.க., மகளிர்…

மோடி நண்பர் அதானிக்காக நிலப்பதிவு மோசடி! தமிழக அதிகாரிகள் முறைகேடு!

கமுதி : அதானி குழுமத்திற்கு நிலங்களை அளிப்பதற்காக உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் என்று மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்…

இன்று: செப்டம்பர் 5: கவிஞர் மு.மேத்தாவின் பிறந்தநாள்

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ. சிதம்பரம்…