Category: தமிழ் நாடு

விஷ்ணுப்ரியா மரணத்துக்கான காரணத்தை வெளியிடுவேன்!: யுவராஜ்

சென்னை: திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலையில் மறைந்திருக்கும் உண்மைகளை ஆதாரத்துடன் நாளை வெளியிடுவதாக தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் அறிவித்துள்ளார். விஷ்ணுப்ரியாவின் கன்னத்தில் காயம் ஏற்ப்பட்டு…

குடிப்பது எப்படி?

“மது.. வீட்டுக்கு நாட்டுக்கு கேடு” என்ற வாசகம் பாட்டில்களில் இருந்தாலும், “இந்த மது இல்லாவிட்டால் வீட்டுக்கும் நாட்டுக்கும் கூடுதலான கேடு” என்று சட்டசபையிலேயே பயமுறுத்துகிறார் மதுவிலக்குத்துறை அமைச்சர்.…

ஹா ஹா ஹா! : மதுவிலக்குக்கு பெப்பே காட்டிய தமிழக அரசு!

சென்னை:’ ‘தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை,” என்று, சட்டசபையில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்தார். இந்த சட்டமன்றக்கூடத்தொடரிலாவது…

வைகோவுக்கு சில கேள்விகள்…

“ஏதேன்ஸ் நாட்டிலே…” என்று ஆரம்பித்தாராயின், அடுக்கடுக்கான தகவல்கள், புள்ளி விவரங்கள் கொட்டும், வைகோவின் பேச்சிலே. ஆனால், தான் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்வதாக…

நாங்க சுதந்திரமானா அரசியல்வாதிங்க பேசவே முடியாது! : பேஸ்புக்கில் மிரட்டும் எஸ்.ஐ.!

சென்னை: “காவல் துறையினரான நாங்கள் சுதந்திரமா செயல்பட்டால், அரசியல்வாதிகள் பேட்டியே கொடுக்க முடியாது” என்று மிரட்டலாகவும், “சீக்கிரமா டிபன் சாப்புட்டு கிளம்புங்க” என்று கிண்டலாகவும் பேஸ்புக்கில் வெளிப்படையாக…

சோ சீரியஸ்

சென்னை : துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மிகவும் ஆபத்தான நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

தமிழகத்தில் ஒழியுமா கருவறைத் தீண்டாமை?: அர்ச்சகர் மாணவர் சங்கம் ஆதங்கம்

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் “இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும்” என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த 43 ஆண்டுகாலத்துக்கு முன்…

பெரியார் தபால்தலைக்கும் தடை! அர்ஜூன் சம்பத் ஆவேசம்!

இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை தடைசெய்ததோடு, புழக்கத்தில் இருந்தவைகளையும் திரும்பப்பெற உத்தரவிட்டது மத்திய அரசு. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினாலும், மத்திய அரசு தனது…

ஆண்கள் ஆடை ஆபாசம் பற்றி எழுதியது உண்டா? : கனிமொழி காட்டம்

சென்னை: “ஆண்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் பற்றி இதுவரை ஒரு கட்டுரையாவது எழுதப்பட்டிருப்பதாக தகவல் உண்டா?” என்று காட்டமாக கேட்டிருக்கிறார் தி.மு.க. மகளிர் அணி தலைவர் கனிமொழி…

“வைகோ கூட்டணியில் நாங்கள் இல்லை!”: ஜிவாஹிருல்லா உறுதி

சென்னை: ம.தி.மு.க., இரண்டு கம்யூ. கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் இணைந்து “மக்கள் நலனுக்கான கூட்டியக்கம்” என்ற பெயரில் மக்கள்…