Category: தமிழ் நாடு

நான் ஓட்டு கேட்க வரவில்லை: சோறு சேகரிக்க வந்திருக்கிறேன்!: விவசாயிகள் விழாவில் கமல் பேச்சு

சென்னை, விவசாயிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் கமல் பேசும்போது, நான் ஓட்டு கேட்க வரவில்லை; சோறு சேகரிக்க வந்துள்ளேன் என்று பேசினார். அவரது பேச்சு தமிழக அரசியல்…

ஷார்ஜாவில் மு.க. ஸ்டாலின் – துர்கா: சிறப்பு புகைப்படங்கள்

ஷார்ஜா: ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக்கக் கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன்…

கமல் கங்கையில் மூழ்கி வர வேண்டும்! எஸ்.வி.சேகர் டுவிட்

சென்னை, நடிகர் கமலஹாசன் இந்து தீவிரவாதம் என்று பேசியதற்கு பாஜகவினர், சிவசேனா, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் கடுமையாக…

விவசாயிகளின் கூட்டத்தில் கமல் பங்கேற்பு! அரசியல் கட்சியினர் பரபரப்பு

சென்னை, கடந்த சில மாதங்களாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து டுவிட்டர் மூலம் விமர்சித்து வரும் கமல் விரைவில் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று…

‘கமலஹாசனை சுட்டுக்கொல்லுங்கள்’: இந்து மகாசபா தலைவர் ஆவேசம்!

மீரட், அகில பாரத இந்துமகாசபா நிகழ்ச்சி மீரட்டல் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இந்து மகாசபா தலைவர், இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு, ‘அவரை சுட்டுக்கொல்ல…

சென்னை வெள்ளம்: ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை, சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை நீர் வெளியேறாதவாறு, மழை வெள்ள பாதிப்பு ஏற்பட ஆக்கிரமிப்புகளே காரணம் என சென்னை உயர் நீதி மன்றத்தில் அரசு…

தொடரும் நள்ளிரவு நடவடிக்கை: கூடங்குளம் போராட்டக் குழு வழக்கறிஞர் கைது?

நெல்லை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக வாதாடி வரும் போராட்டக்குழு வழக்கறிஞர் திடீரென மாயமானார். அவர் போலீசாரால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் அறப்போர் இயக்க…

அரசை கேலி செய்யாமல் உதவுங்கள்! கமல்ஹாசன் டுவிட்

சென்னை, தமிழக அரசை கேலி செய்யாமல், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இடைஞ்சலின்றி உதவுங்கள் என கமல்ஹாசன் கூறி உள்ளார். கமல் தனது டுவிட்டர் பதிவில், இயக்கத்…

சென்னையில் மீண்டும் தொடங்கியது அடைமழை!

சென்னை, வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து…

மின்கசிவு உயிர் இழப்புகளை தடுப்பதில் தமிழக அரசு தோல்வி!: : ராமதாஸ் கண்டனம்

மின்கசிவு உயிர் இழப்புகளை தடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…