Category: தமிழ் நாடு

சென்னை: குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவை நிறுவனத் தலைவருமான குமரி அனந்தனுக்கு…

‘நான் பூ அல்ல விதை’ : மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்

மதுரை: கவர்ச்சிகரமான காகிதப்பூக்கள் மணக்காது என மு.க ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், நான் பூ அல்ல விதை என நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். அரசியலில் குதித்துள்ள…

ரஜினி அவதார புருசரா?: வைகோ காட்டம்

நடிகர் ரஜினி, அவதார புருசரா என்று வைகோ காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். நியூட்ரினோ திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய வைகோ தெரிவித்ததாவது: “நியூட்ரினோ திட்டம் மக்களுக்கு எதிரானது,…

சென்னையில் மோடிக்கு கருப்புக்கொடி: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

ஒக்கி புயல், விவசாயிகள் பாதிப்பு, காவிரி பிரச்சினை போன்றவற்றில் பிரதமரின் பாராமுகம் காட்டுவதைக குற்றம் சாட்டியுள்ள விவசாயசங்கங்கள், அவர் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்டுவதுவதாக முடிவெடுத்துள்ளன. இதுகுறித்து…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக பாலகிருஷ்ணன் தேர்வு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக பால்கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சியின் அடிப்படை விவசாய அமைப்பிலிருந்து படிப்படியாக முன்னேறி இந்த பதவிக்கு தேர்வு…

முதல்வர் தலைமையில் மார்ச் 5ந்தேதி மாவட்ட கலெக்டர்கள் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்து…

24ந்தேதி முதல் ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ புதிய நாளிதழ்: ஓபிஎஸ் டுவிட்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிதாவின் பிறந்த நாள் வரும் 24ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக “நமது புரட்சித்தலைவி அம்மா” என்ற பெயரில்…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கோலாகல கொடியேற்றம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படையான செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது. இதை முன்னிட்டு, கொடிப்பட்டம் யானைமீது ஊர்வலமாக ரதவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு…

ஜெ. மரணம்: சமையல்காரர் ராஜம்மாள் விசாரணை ஆணையத்தில் ஆஜர்!

சென்னை: ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட சமையல்காரர் ராஜம்மாள் ஆஜராகி விளக்கம் அளித்தார். கடந்த…

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று மின் வாரிய ஊழியர்கள் அரசை எச்சரித்த நிலையில், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு கோரி தமிழக…