மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு ஒப்புதல்
சென்னை: காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று மின் வாரிய ஊழியர்கள் அரசை எச்சரித்த நிலையில், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு கோரி தமிழக…
சென்னை: காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று மின் வாரிய ஊழியர்கள் அரசை எச்சரித்த நிலையில், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு கோரி தமிழக…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது பிரதமரின் தமிழக பயணம் குறித்து இருவரும் விவாதித்ததாக…
சென்னை: தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று திமுக தொண்டர்களுக்கு திமுக…
மதுரை: வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் நிற்கிறேன். என்னை ஆசி வழங்கி திரை உலகிற்கு அனுப்பிய மதுரை மண்ணில் அரசியலுக்காக மீண்டும் நிற்கிறேன் என்று மதுரை விமான நிலையத்தில்…
சென்னை: பயிர் காப்பீட்டு தொகை வழங்க மறுத்து வரும் ஐசிசிஐ வங்கியின் காப்பீட்டு நிறுவனமான ஐசிசிஐ லொம்பார்டு நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தில்…
டில்லி: நடிகர் ரஜினிகாந்த் நடித்து தோல்வியை தழுவிய கோச்சைடையான் படத்திற்காக வாங்கப்பட்ட கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று உச்சநீதி மன்றம் படத்தயாரிப்பாளரான ரஜினியின் மனைவிக்கு கேள்வி விடுத்துள்ளது.…
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளியில் காதலர் தினத்தன்று ஆசிரியர் ஒருவர் 8ம் வகுப்பு மாணவிக்கு, ரோஜாப்பூ கொடுத்து காதலிக்க கூறியது…
சென்னை: சென்னை சென்ட்ரலில் ரெயில்வே கோட்ட பொதுமேலாளர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 4வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. சென்னை…
தர்மபுரி கர்னாடகாவின் கபினி அணையிலிருந்து திடீரென தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. இந்த மாதம் 16ஆம் தேதி…
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.…