Category: தமிழ் நாடு

அம்மா ஸ்கூட்டர் அளிக்கும் விழா: ஆளுநருக்கு மட்டும் கூடுதல் மரியாதை.. முதல்வர், து.முதல்வருக்கு இல்லையா?

சென்னை: அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் துவக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலாலுக்கு மட்டும் கூடுதல் மரியாதை அளித்துப் பேசியதாகவும், முதல்வர் எடப்பாடி…

சென்னை அரசு மருத்துவமனையில் இலவச மார்பக அழகு அறுவை சிகிச்சை தொடக்கம்

சென்னை: பெண்களுக்கு இலவச உடல் அழகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. மார்பக அளவை குறைத்தல் அல்லது அதிகரித்தல் போன்ற…

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை: புறக்கணித்த பிரதமர் மோடி

சென்னை: விழா மேடையில் மோடி இருக்கும்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கைவிடுத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு உத்திரவாதமும்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம்   வலியுறுத்தல்: ஓபிஎஸ், ஓ.எஸ். மணியன்

இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நேரில் வலியுறுத்தப்படும் என்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

மகாகவி பாரதி மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன்!: தமிழில் பேசிய பிரதமர் மோடி

மகாகவி பாரதி மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.…

  அம்மா ஸ்கூட்டர் திட்ட விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை: 5 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டரை வழங்கி அம்மா ஸ்கூட்டர் திட்ட விழாவை பிரதமர் மோடி துவங்கி வைத்தார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி…

தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை…ஜெ.பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு உத்தரவு

தர்மபுரி: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கின் 3 குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. 2000-ம்…

சிலையில் இருப்பது ஜெயலலிதா முகமே இல்லை…..அதிமுக தொண்டர்கள் புலம்பல்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவை அதிமுக.வினர் இன்று கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 4வது நாளாக போராட்டம்! சென்னையில் பரபரப்பு

சென்னை: புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் இன்று 4வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சேப்பாக்கம் பகுதியில் பரபரப்பு…

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு: 1ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

திருவாரூர்; திருவாரூர் அருகே உள்ள கமலாபுரத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து, கச்சா எண்ணை விவசாய நிலங்களில் பரவியதால் சுமார் 1 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்…