Category: தமிழ் நாடு

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நடிகர் நாசர் மும்பை சென்றார்

மும்பை: துபாயில் மரணம் அமைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு இன்று மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல் இன்னும் இந்தியா வராத நிலையில், அவரது உடலுக்கு…

ஜெ. மரண விசாரணை: ஒரு வாரத்துக்கு நிறுத்தம்

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணைய விசாரணை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த…

ஜெயலலிதா மரண விசாரணை : சசிகலா தரப்பிடம் 450 ஆவணங்கள் ஒப்படைப்பு

சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து வந்துள்ள புகார்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் உட்பட 450 ஆவணங்களை சசிகலாவின் வழக்கறிஞரிடம் விசாரணை ஆணையம் வழங்கி உள்ளது. முன்னாள் முதல்வர்…

சிலையை சீரமைத்துத் தருகிறேன்: ஜெ.,  சிலையை செய்த சிற்பி பேட்டி

குறுகிய காலத்தில் செய்யப்பட்டதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம் என்று ஜெயலலிதா சிலையை செய்தி சிற்பி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை…

சண்டிகார் மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவர் மர்மச்சாவு

சண்டிகார்: சண்டிகார் மருத்துவ கல்லூரியில் ராமேசுவரத்தை சேர்ந்த தமிழக மாணவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்தவர் ராமசாமி. கோவில் குருக்கள். இவருடைய மகன்…

காவிரி தண்ணீர்    என்றால் கிடைக்காது!: சுப்பிரமணியசாமி

சென்னை: காவிரி தண்ணீர்தான் வேண்டும் என்றால் கிடைக்கப்போவதில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி…

சிலை, அச்சு அசல் அம்மா மாதிரியே இருக்கு!: அடிச்சு சொல்றார் அமைச்சர்

ஸ்ரீவில்லிபுத்துார்: ”சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை, அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஜெ., சிலை தத்ரூபமாக ஜெயலலிதா போலவே உள்ளது,” என, பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.…

ஜெ., சிலையில் அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை!:  தம்பித்துரை

சென்னை: ஜெயலலிதாவின் உருவச்சிலை வடிவமைப்பில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை என, அ.தி.மு.க. எம்.பி.யும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்…

தமிழ்நாடு வக்பு வாரியத் தேர்தல் ரத்து : அதிமுக உட்பூசல் காரணமா?

சென்னை இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு வக்பு வாரியத் தேர்தல் ரத்துக்கு அதிமுகவினரே காரணம் என செய்திகள் வந்துள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு வக்பு வாரியத்தின்…

மும்பை தமிழ்ச் சங்கத்தினர் சின்னத்தை ம.நீ.ம.வுக்கு  விட்டு கொடுத்துள்ளனர்!: கமல்

சென்னை: மும்பை தமிழர் பாசறையினர் தங்கள் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு விட்டு கொடுத்து விட்டதாக அக்கட்சியின் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம்…