Category: தமிழ் நாடு

மும்பை தமிழ்ச் சங்கத்தினர் சின்னத்தை ம.நீ.ம.வுக்கு  விட்டு கொடுத்துள்ளனர்!: கமல்

சென்னை: மும்பை தமிழர் பாசறையினர் தங்கள் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு விட்டு கொடுத்து விட்டதாக அக்கட்சியின் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம்…

ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டிய அவசியமில்லை – சு.சுவாமி

சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டிய அவசியம் இல்லை என்று பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில்…

சென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் : தலைவர்கள் கண்டனம்

சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறைவணக்கப் பாடல் பாடப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. வைகோ, பழ.நெடுமாறன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர்…

நீர்நிலைகளை தூர் வாரும் தமிழ்நாட்டு தனியார் தொண்டு நிறுவனம்

சென்னை டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவிலும் பல நீர்நிலைகளை தூர் வாரி சுத்தப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல…

பொதுத்தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை

சென்னை: தேர்வு விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும் என தமிழக கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அடுத்த வாரம்…

ஜெயலலிதா சிலை சர்ச்சை: சிலையை வடிவமைத்த ஆந்திர சிற்பி விளக்கம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவ சிலையில், அவரது முகம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெ சிலை குறித்து வரும்…

அந்நியர் என்பது தவறாக வன்னியர் என்று வந்துவிட்டது!: நடிகை கஸ்தூரி

விழுப்புரம் வேளாம்புதூரில் நடந்த படுகொலை மற்றும் பலாத்காரம் குறித்து நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தார். அக்கொலை மற்றும் பலாத்காரத்தை செய்தது வன்னியர் என்பாக கஸ்தூரி…

சென்னை-சேலம் இடையே 10ஆயிரம் கோடியில் பசுமை வழித்தடம்: மத்திய அமைச்சர்

சென்னை: சென்னை-சேலம் இடையே 10ஆயிரம் கோடியில் பசுமை வழித்தடம் அமைப்பதற்கான திட்டத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, சென்னை-சேலம்…

கமல்ஹாசன் கட்சி கடைத்தேறுமா?  : பிரபல ஜோதிடர் கணிப்பு

07.11.1954ல் பிறந்த கமலஹாசன், கல்வியில் கவனம் செலுத்தாமல் கேள்வியில் (ஞானம்) செலுத்தி மாபெரும் வெற்றியையும், புகழையும் குவித்துள்ளதற்கு காரணம் இவரின் விதி எண் 1 தான். பிறந்த…

‘சிலைக்கு கீழே போர்டு வைங்கப்பா…’ ஈவிகேஎஸ் இளங்கோவன் எதை கலாய்த்தார் தெரியுமா?

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 24ந்தேதி திறக்கப்பட்ட ஜெ.வின் முழு உருவ சிலை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலையில் உள்ள முகம் ஜெயலலிதாவின் முகம் அல்ல…