தேசியகொடியை ஏற்கவில்லை! எரித்ததையும் விரும்பவில்லை! கோவை ராமகிருட்டிணன்
சென்னை: திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கொடியை எரித்து, அதை படமெடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்தார்.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கொடியை எரித்து, அதை படமெடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்தார்.…
தேர்தல் வந்துவிட்டாலே வித்தியாசமான முறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் வரும் தேர்தலில் மிக வித்தியாசமான ஒரு பிரச்சாரம் நடக்கப்போகிறது. பொது சொத்து ஆக்கிரமிப்பு, மனித உரிமை…
ஒரு காலத்தில் கையெழுத்து பத்திரிகை என்பது பிரபலமாக இருந்தது. சில பக்கங்களில் கைகளால் கதை, கவிதைகள் எழுதப்பட்டு பிரதி எடுத்து பலருக்கும் தருவார்கள். அதன் பிறகு, செல்போன்…
தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து தமிழக காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை கைது செய்து…
கடலூரில் ஆயுதப்படை பெண் காவலர் பிரவீணா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது. சமீப…
எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு இடையில், தாய்த்தமிழ்ப்பள்ளிகள் சில இன்னும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று, திருப்பூர் வள்ளளால் நகரில் இயIங்கிவரும் தாய்த்தமிழ்ப்பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் வரும் பிப்ரவரி…
சென்னை: நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 30 ஆயிரம் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில்…
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, “நீங்க எல்லாம் பத்திரிகையாளரா.. தூ..” என்று “பதில்” அளித்தார் தே.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த். அடுத்ததாக, கேள்விகேட்ட பத்திரிகையாளரை “உனக்கு அறிவிருக்கா..”…
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உன் பிறவா சகோதரியான சசிகலாவின் பிறந்த நாளான இன்று, அவரை வாழ்த்தி அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுவரை, வெளிப்படையான…
போக்குவரத்து நெரிசலை குறைக்க, சிக்னல்கள் வைக்கப்பட்டது. ஆனால் அவற்றையும் மீறி, நெரிசலோ நெரிசல். சென்னையிலேகூட பல இடங்களில், அரை கி.மீ. தூரத்தை கடக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை…