Category: தமிழ் நாடு

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பிறந்தநாள்: பிரதமர் வாழ்த்து

துணை ஜனாதிபதி அமீது அன்சாரி இன்று 79-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை…

சுங்க கட்டண உயர்வை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடு முழுவதும் நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என்று உருவாக்கி அவற்றில்…

மலிவு விலையில் வயிற்றுப்போக்கு மருந்து கண்டுபிடிப்பு : இந்திய மருத்துவதுறை சாதனை

மலிவு விலையில் வயிற்றுப்போக்கு மருந்து கண்டுபிடிப்பு : இந்திய மருத்துவதுறை சாதனை இந்தியாவில் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை மிகவும்…

நாராசமாக திட்டாமல் நாகரிகமான முறையில் பதிலளிக்க முன் வரத்தயாரா?:ஜெயலலிதாவுக்கு கலைஞர் கேள்வி

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்காகத் தொடர்ச்சியாக முயற்சி செய்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே இயலவில்லை என்று குறிப்பாகச்…

ஏப்ரல் 18ல் தி.க. மறியல் போராட்டம்

1-4-2016 வெள்ளியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சி…

முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனுக்கு இரண்டு ஆண்டு சிறை

1990-களின் தொடக்கத்தில் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் போதுமான பிணை இல்லாமல் கடன் வழங்கியதோடு மட்டுமல்லாமல் கடன் தள்ளுபடி செய்து வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.…

மாமண்டூரில் தேமுதிக – ம.ந.கூ. மாநாடு

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘’ ஏப்ரல் மாதம் 10ம்…

கிரானைட் முறைகேடு மேலூர் மாஜிஸ்திரேட்டு சஸ்பெண்டு

மதுரை மாவட்டம் மேலூர்,ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது 85–க்கும் மேற்பட்ட…

வழக்கத்திற்கு மாறாக ஜாமீன் – உயர்நீதிமன்றம் அதிரடி- நீதிபதி பதவி நீக்கம்

கிட்னி திருடிய டாக்டருக்கு வழக்கத்திற்கு மாறாக ஜாமீன் வழங்கிய தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிபதி அன்புராஜை சென்னை உயர்நீதிமன்றம் கட்டாய ஓய்வளித்து பதவி நீக்கம் செய்துள்ளது. இதுபற்றிய…