Category: தமிழ் நாடு

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?

திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி பாஜக தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவுக்கு சென்றார். அங்கே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,…

யுவராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையத்தில் ரயில்…

முதலாவது கோடை முன்அறிவிப்பை வானிலை மையம் செய்துள்ளது ஏன்?

இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டுமா? நம்முடைய இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதன் முதலாவது கோடை முன்அறிவிப்பில், 2015 ஆம் ஆண்டை விட 2016…

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் அறிவிப்பு

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. காங்கிரசுக்கு 41 தொகுதிகள் என்று உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை…

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு ?விளக்குகிறார் மனநல மருத்துவர்

“விஜயகாந்துக்கு மனநோயா” என்று தொலைக்காட்சி நிருபர் கேட்ட, கோபமடைந்திருக்கிறார் வைகோ. விஜயகாந்தின் தொடர் அதிரடி நடவடிக்கைகளை அடுத்து “விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? : விளக்குகிறார் மனநல மருத்துவர்”…

நட்சத்திர கிரிக்கெட்டை தடை செய்ய லக்கானியிடம் மனு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது. அந்த சங்கததைச் சேர்ந்த சரத்குமார், கருணாஸ், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டிடுகின்றார்கள். ஆகவே, இந்த…

தெலுங்கு – கன்னட மக்களுக்கு ஜெயலலிதா வாழ்த்து

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா யுகாதித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘’பேசும்…

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள்

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி…

வைகோ கருத்து தொடர்பாக தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்: திருமாவளவன்

கருணாநிதி குறித்து வைகோ தெரிவித்த கருத்து தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ…

மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்ததும் தி.மு.க. ஆட்சியே! : கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள உகாதித் திருநாள் வாழ்த்துச் செய்தியில், ’’திராவிட மொழிகள் குடும்பத்தின் மூத்த, முதன்மை மொழியான தமிழ் மொழியோடு மிக நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு,…