Category: தமிழ் நாடு

மனிதநேய மக்கள் கட்சி சின்னம் அறிமுகம்

சட்டமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை ராயபுரத்தில் அறிமுகப்படுத்தினார். ராமநாதபுரத்தில் நாளை…

பாமக வேட்பாளர்களுக்கு ராமதாஸ் அறிவுரை

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்கின்ற அறிவுரைகளை வழங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக…

பாஜக 4வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

4–வது கட்டமாக 26 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாரதீய ஜனதா மேலிடம் இன்று அறிவித்தது. சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறிய கட்சிகள் பாரதீய…

மனிதநேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம்

சட்டப் பேரவைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை ராயபுரத்தில் அறிமுகப்படுத்தினார். ராமநாதபுரத்தில்…

பணக்காரர்களிடம் பணிவு காட்டும் வங்கிகள் ஏழை மாணவர்களிடம் மட்டும் வீரத்தைக் காட்டுவது அழகல்ல!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’இந்திய ஸ்டேட் வங்கியில் அசோசியேட்ஸ் (Associates) பணிக்கு மொத்தம் 17,140 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த…

எதிர்ப்பவர் பின்னணி  எனக்கு தெரியும்! கூ ராமமூர்த்தி பேட்டி

வரலாறு முக்கியம் அமைச்சரே.. 1989ம் வருடம் ஏப்ரல் 9ம் தேதி, வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, ஜி.கே. மூப்பனார் ஆதரவாளர்கள் கடும்…

கிறிஸ்தவ மதத்தில் சாதீய பாகுபாடு: ரவிக்குமார்

இந்து மதத்தவர், பிற மதத்துக்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது சாதிய பாகுபாடு. ஆனால் மாறிச் சென்ற பிறகும் சாதிப் பாகுபாடு தொடர்கிறது என்பதை உணர்த்துகிறது “தடம்…

"துரைமுருகன் – துச்சாதனனாகி ஜெயலலிதாவின் புடவையை உருவினார்…"

வரலாறு முக்கியம் அமைச்சரே…: தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய தருணங்கள் இந்த பகுதியில் மீண்டும் உங்கள் பார்வைக்காக. ஏப்ரல் 1987ம் வருடம் சட்டசபையில் நடந்த மோதல், ஜெயலலிதாவை…

சிறுமிக்குத் திருமணம்: கோவையில் தடுத்து நிறுத்தம்

தந்தையின் கடனையடைக்க 15 வயதுப் பெண் திருமணம் செய்யவிருந்த நிலையில், கோயம்புத்தூர் அதிகாரிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர். கோயம்புத்தூரை சேர்ந்த சர்ஜீனா பானு என்னும் 15 வயதுப்…

ஹெட்ஃபோன் உயிரைப் பறிக்கும் காலனா ?

கடந்த ஞாயிறுக் கிழமையன்று, சென்னையில் உள்ள புழுதிவாக்கம், ராமலிங்கம் தெரு அருகே நிலத்தடி வடிகால் குழாய் பதிப்பதற்காக நோண்டப் பட்ட குழியில், 26 வயது மதிக்கத்தக்க வாலிபர்…