Category: தமிழ் நாடு

மேலும் 2 நாட்கள் வெயில் – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரிக்கை

மேலும் இரண்டு நாட்கள் வெயில் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், திருச்சி…

54 ரூபாய் மாத்திரையை 5 ரூபாய்க்கு வாங்க வேண்டுமா?  இதைப் படியுங்கள்…!

டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில், அவர் குறிப்பிடும் மருந்துகளில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவார். அதைவது ஒரே மாதிரியான…

குடும்பப் பிரச்சினையால் தற்கொலை எனக்கூறி உழவர்களைக் கொச்சைப்படுத்துவதா?

’’பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில், திருச்சியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் விவசாயிகள் எவரும் வறுமை அல்லது கடன்…

மதுரையில் இன்று விஜயகாந்த் பிரச்சாரம்

மதுரையில் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் 7 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி…

குடிநீரை விற்கக்கூடிய அவலம் – ஸ்டாலின் பேச்சு

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் பேசினார். அவர், ‘’கடந்த 5ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையில் நானும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ…

நடிகை ஜெயலலிதா அவர்களே – மாற்றாந் தாய்க்கு ஒரு மடல்!

”தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் நீங்கள் தாய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் தாயல்ல… மாற்றாந் தாய் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே…

நடிகை நமீதா ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம்

நடிகை நமீதா ‘எங்கள் அண்ணா’, ‘மகா நடிகன்’, ‘ஏய்’, ‘சாணக்கியா’ உள்பட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நமீதா. இவர் அ.தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து,…

தலித்-வன்னியர் காதல்ஜோடி படுகொலை:பூம்புகார் அருகே பயங்கரம்

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா உள்ள ஒலக்குடி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குருமூர்த்தி மற்றும் வன்னியர் வகுப்பைத் சேர்ந்த சரண்யாவும் காதலித்து வந்தனர். குருமூர்த்தி…

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின் வழியாக விமான நிலையம் நோக்கி இன்று பிற்பகல் ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. பாலத்தின் நடுவே கார் சென்றபோது காரில்…

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது 4 பிரிவுகளில் வழக்கு

திருப்பூர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் தாராபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் 20–ந் தேதி தாராபுரத்தில்…